இணைய இதழ் 100
-
இணைய இதழ் 100
“இது நாவல்களின் காலம்” – எழுத்தாளர் இரா.முருகன்
ஒரு கவிஞராக இலக்கிய உலகில் நுழைந்து பின் சிறுகதை எழுத்தாளராகவும் நாவலாசிரியராகவும் பரிணமித்தவர் எழுத்தாளர் இரா.முருகன் அவர்கள். இதுவரை இருநூற்று ஐம்பதிற்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். நாவல்களில் குறுநாவல்கள் நாவல்கள் பெருநாவல்கள் எனவும் கவிதையில் வெண்பா மற்றும் நவீனகவிதைகளும், பத்தி எழுத்துக்களில் தன்னனுபவம்,…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
தீ – ச.வி சங்கரநாராயணன்
“ராம், என்னடா ஆச்சு? எப்படி இருக்கா இப்போ?” கதவோரம் நின்று தலையைத் துவட்டிக்கொண்டிருந்தவள் என்னைப் பார்த்ததும் வெளியே வந்தாள். துண்டோடு சேர்த்துக் கொண்டை போட்டுக்கொண்டாள். கடந்த மூன்று நாட்களாக வீட்டை விட்டு எப்போது வெளியே வந்தாலும் பாரதியின் அம்மா வாசலில்தான் நின்றுகொண்டிருந்தாள்.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
மேட்னி ஷோ- ஆண்டன் பெனி
“சினிமா விமர்சனம் அல்லது ரசித்த ஒரு சினிமாவை சிலாகித்து எழுதுவது என்பது ஒரு தனிக் கலை. எனக்கு அது ஒருபோதும் வாய்க்கப் பெறாது” – இதை ’மேட்னி ஷோ’ வாட்ஸ்ஆப் குழுவில் நான் சொன்ன போது காரணம் கேட்டார்கள். உடனே நான்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
காலம் கரைக்காத கணங்கள்; 7 – மு.இராமநாதன்
சார்ஸும் கோவிட்டும் பின்னெ பிளேக்கும் கொரோனா ஒரு கிரேக்கச் சொல். அந்தச் சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு. மலர் வளையம் அதிலொன்று. கிரகணத்தின் போது சூரியனைச் சுற்றித் தெரியும் நெருப்பு வட்டம் கொரோனா எனப் பெயர் பெற்றது அப்படித்தான். சில வகைப்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
பெருநகரைக் காண்பதற்கான முதல் படி: சோளம் என்கிற பேத்தி நாவலை முன்வைத்து – சுரேஷ் பிரதீப்
இக்கட்டுரையை நுனிப்புல் தொடரின் பகுதியாக வைப்பதா வேண்டாமா என்ற குழப்பம் இருக்கிறது. எழுத்தாளர் கி.கண்ணன் தொன்னூறுகளில் இருந்து எழுதுகிறார் மற்றும் அவருடைய ஒரு சிறுகதைத் தொகுப்பு பத்தாண்டுகளுக்கு முன்பே வெளியாகி இருப்பதாக நூலில் உள்ள குறிப்பு கூறுகிறது. அந்த சிறுகதைத் தொகுப்பும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
நீங்க ஜெயிப்பீங்க… !
தெலுங்கில்: தும்மல வெங்கடராமய்யா தமிழில்: சாந்தா தத் கிழக்கு வெளுக்கவில்லை. இருளின் ஆதிக்கம் இன்னும் மிச்சமிருந்தது. மல்லா ரெட்டி குடியிருப்புப் பகுதியில் போலீஸ்காரர்களும் சிப்பாய்களும் வந்திறங்கினார்கள். அவர்கள் ஊருக்குள் அடிவைத்ததுதான் தாமதம். ஊார் மக்கள் ஒன்று திரண்டு எதிர்ப்புத் தெரிவிக்க ஆரம்பித்தார்கள்.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
இலையுதிர்கால மேலங்கியும், அடைமழைக்கால விழிகளும்
சிங்களம் – மனுஷா ப்ரபானி திஸாநாயக்க தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப் “சரியான பட்டிக்காட்டான். இந்தக் காலத்துல பசங்க யாராவது தலைக்கு எண்ணெய் தடவுவாங்களா? ஜெல்தானே பூசிப்பாங்க?!” “இது இளநீர் தைலம்… நல்ல வாசனையா இருக்குல்ல?” “நாற்றமா இல்லைதான்.” “பைத்தியக்காரி… உனக்குத்தான்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
ரேடியோ ஸ்டேஷனில் ஓரிரவு –
கன்னடத்தில்: சந்தியாராணி தமிழில்: கே. நல்லதம்பி ‘ரேடியோ பெங்களூர்’ -மேலே நீலக்கருவானம், வானின் ஒரு துணுக்கு கழண்டு விழுந்தது போல என்ற கரும்பலகை, அதைச் சுற்றி இருந்த ஒளிச்சுடர், பக்கத்து மரத்து நிழல், அவற்றுக்கு நடுவில் கடும் சிகப்பின் இந்த எழுத்துக்கள்,…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
ஆயிரம் துளிகள் – சீசர் ஐரா
ஆங்கிலத்தில்: கிரிஸ் ஆண்ட்ரூஸ் தமிழில்: பாலகுமார் விஜயராமன் ஒரு நாள், மோனாலிசா ஓவியம் லூவ்ர் அருங்காட்சியகத்திலிருந்து மாயமானது. அது பொதுமக்களின் கோபத்தையும், தேசிய அளவில் சர்ச்சையையும், ஊடகங்களில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இது முதல் முறையல்ல: ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு முன்பு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
வெறும் பத்து ரூபாய்
வங்கத்தில்: போலை சந்த் முகோபாத்யாய் ஆங்கிலம் வழி தமிழில்: அருந்தமிழ் யாழினி “பரவாயில்ல! பரவாயில்ல! இருக்கட்டும் அதெல்லாம் ஒரு விஷயமே இல்ல உங்க கையில எப்ப இருக்கோ அப்ப குடுங்க போதும். இப்போ அதுக்கு என்ன அவசரம் சொல்லுங்க?” சங்கடத்தோடு கூறினார்…
மேலும் வாசிக்க