இணைய இதழ் 94
-
இணைய இதழ்
மழைக்குருவி கவிதைகள்
இந்த உதடுகளை நீயே வைத்துக்கொண்டுஎன்ன செய்யப் போகிறாய் என்றுகேட்டதுதான் தாமதம் ஒரு அந்தரங்க பாகத்தைத் திறந்து வைத்திருப்பது போலஅத்தனை பதற்றமடைந்துவிட்டாய் நீ பிறகென்னைக் கடந்து செல்லும்போதெல்லாம்கைகளால் உதடுகளை மறைத்தபடிசெல்ல ஆரம்பித்தாய் மறைக்க மறைக்க ஒரு பாகம்மேலும் மேலும் அந்தரங்கமாகிவிடுகிறதுஎன்பதை உணராமல் சாதாரணமாகயிருந்த…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
தமிழ்மணி கவிதைகள்
பெயர் இந்தப் பெயர் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால்இன்னும் நன்றாக இருந்திருப்பேன்யார் சொல்லிக் கொடுத்தார்கள் இதனை இவ்வுலகிற்கு?பின்னாலே துப்பாக்கியுடன் துரத்துகிறதுஅசராமல் ஆடும் ஆட்டத்தை தினமும் செய்ய முடிவதில்லைபகீரங்கமாய் முன்வைப்பதை விட்டுவிட்டுஎத்தனை நாளைக்குத்தான் நானும் நசுக்கியே விடுவதுஇந்தப் பெயர் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால்இன்னும் நன்றாக…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பிரிவு – ஞானசேகர்
சாய்பாபாவுக்கு எதற்கு வியாழக்கிழமை பிடித்துப் போனது எனத் தெரியவில்லை. கோவிலில் நல்ல கூட்டம். இன்று விடுமுறை நாள் கூட கிடையாது. ஆனால், ஏதோ சுபதினம். எல்லாம் படித்த நடுத்தர மற்றும் மேல் நடுத்தரவர்க்கக் கூட்டம். பெண்களின் எண்ணிக்கைக்கு நிகராக ஆண்கள். வாகனங்களை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
சமயவேல் கவிதைகள்
இலைமுகம் வெள்ளென வெளுக்கிறது தூய அதிகாலை.ஈர இதயத்தின் பனித்துளிகள்புற்களிலும்இலைகளிலும் பூக்களிலும்;எங்கெங்கும் நீர் தெளித்துக் கோலமிட்ட தெருக்கள்;காலியான,அனைத்தும் நிரம்பித் ததும்பும்ஒரு தூய சாலை;ஒரு விநோத இலையாகிறதுஎன் முகம்;நிச்சயம்பனித்துளிகள் அரும்பக்கூடும். ***** டைஹோ மால் நான் எங்கே இருக்கிறேன்?எங்கேயோ இருக்கிறேன் என்று கூற வேண்டியதில்லை.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பாப் பீக்ரி கவிதைகள் – தமிழில்: ஸ்ரீராம்கோகுல் சின்னசாமி
நானா நார்சிசஸ்? நான் மரங்களுக்கு மத்தியில் எழுகையில், சூரிய வெளிச்சமோமண்ணிலிருந்து துரிதமான உதயத்திற்கானஉற்சாகத்தில் குலுங்குகிறதுநீராவிப் பனிமூட்டங்களோமலைமேலுள்ள அலங்கோலமானமாயபூதங்களைப் போல மிதக்கின்றனபின்னிப் படர்ந்த புதிய இலைகளோ,காட்டில் வீசும் காற்றுக்கு சிறு சிறு புள்ளிகளாய்பச்சை வண்ணமிடுகின்றனஎனது நினைவுகள் முன்பும் விருப்பங்கள் முன்பும்தொங்க விடப்பட்டவாறுஒவ்வொரு வெளிசுவாசத்திலும்,நான்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
சாமி கிரிஷ் கவிதைகள்
சமச்சீர் பயணம் சட்டை போன்ற ஒன்றைசட்டையென அணிந்திருக்கிறார்துண்டு போன்ற ஒன்றைதுண்டெனப் போட்டிருக்கிறார்முழுக்கால் சட்டை ஒன்றையும்அப்படியே உடுத்தியிருக்கிறார்அவரது அழுக்குகள் குறித்துஉங்கள் குரல்வளையில்நெளியும் வார்த்தைகளைஅங்கேயே அடக்கம் செய்துவிடவும்பட்டுவிடாமல்ஒதுங்கிக்கொள்ளும் நீங்கள்நெரிசல்மிகு நகரப் பேருந்தின் குலுங்கலில்தகிக்கும் வெக்கையில்சிலையென உறைந்து நிற்பதற்குமுயற்சி செய்யலாம்வேறு ஒன்றும் முடியாதுஅவரிடமும் இருக்கிறதுபேருந்துக் கட்டணமானஇருபது…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கம்ப்யூட்டர் கரப்பான்பூச்சி – சிபி சரவணன்
“வானம் ஏன் இவ்வளவு பச்சையாக இருக்கிறது?’ வானம் எப்படி பச்சையாக இருக்குமென உங்களுக்கு சந்தேகம் வருவதில் தவறில்லை. இளம் வயதிலேயே எனது கண் வெளிச்சத்தை தாங்கி கொள்ளும் சக்தியை இழந்து விட்டது. அப்போதிருந்தே நான் பல வகையான கண்ணாடிகளை அணிந்து கொண்டிருக்கிறேன்.…
மேலும் வாசிக்க