‘உள்ளத்தனையது உயர்வு’ – சிறுவர் கதை
-
சிறார் இலக்கியம்
‘உள்ளத்தனையது உயர்வு’ – சிறுவர் கதை
முத்துவும், மணியும் ஐந்தாம் வகுப்புத் தோழர்கள். அவர்களுடைய வகுப்பாசிரியர் தமிழினியன், இந்தாண்டு குழந்தைகள் தினத்தைப் புதுமையாகக் கொண்டாட முடிவெடுத்தார். மாணவர்களிடம் பல வண்ணங்களில், பலூன்களை வாங்கிக் கொடுத்துப் பெரிதாக ஊதி, அவற்றில் சூழல் பாதுகாப்பு வாசகங்களை, எழுதச் சொன்னார். அதன்படி ‘மழைத்துளி…
மேலும் வாசிக்க