கவிதைகள்- கனகா பாலன்
-
கவிதைகள்
கவிதைகள்- கனகா பாலன்
**எதிரெதிர் வினை** இழு தள்ளு குழப்பங்களுக்கிடையே இழுத்தடிக்கப் படுகின்றது கண்ணாடி வாசல்… நில் கவனி அதிகாரத்துக் கிடையே அடங்காமல் பயணிக்கின்றது சாலையில் வாகனம்… இரவு பகல் வேளைகளுக்கிடையே இயந்திரமாய் இயங்குகிறது எலும்பு உடல்… அன்பு வெறுப்பு உணர்வுகளுக்கிடையே அலைமோதிக் கிடக்கின்றது மனிதனின்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- கனகா பாலன்
**யாவரும் கேளிர்** அன்றென்ன இன்றென்ன எப்பொழுதும் பொதுவாய் அவரென்ன இவரென்ன யாவருக்கும் ஏதுவாய் பூங்குன்றன் வரியன்றோ பொருந்தியது சிறப்பாய்-அதை யாவரும் கேளீர் எந்தன் கேளிரே… நான் என்பது நான் மட்டுமா தான் என்பது தனித்து நிற்குமா? வான் என்பது எனக்கு மட்டுமா?…
மேலும் வாசிக்க