சிறுகதைகள்
-
சிறுகதைகள்
தாயம் ஒன்னு – சீராளன் ஜெயந்தன்
கொரோனாவுக்கு முந்தைய காலம். அதிகாலை மூன்றரை மணிக்கு ஒரு வேலையாய் கிளம்பி வெளியே செல்லும்போது, உணவுத் தூதுவன் ஒருவன் தனது கம்பெனி தந்த கலர் பனியனில், ஒரு வீட்டின் கதவைத் தட்டிக்கொண்டிருந்தான். அங்கு நின்று அவனை, “இந்நேரத்துக்கு என்னடா ஆர்டர்?” என்று…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
ஒரு சொல் – ஒரு ஓக் மரம் – ஒரு காபி – R.நித்யா ஹரி
`சேஃப் வே’ சூப்பர் மார்க்கெட் வரிசையில் நின்றிருந்தேன். சுகுமாரன் அண்ணன் அன்று பன்னிரெண்டாவது கவுண்டரில் இருந்ததால், அந்த வரிசையில் போய் நின்றுகொண்டேன். சரசரவென நொடிகளில் ஸ்கேன் செய்துமுடிப்பார். வரிசையும் வேகமாக நகரும். எப்போதும் புன்னகை மாறாத முகம். பேச ஆரம்பித்த நொடியில்…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
முகவரி இல்லாதவன் – உஷா தீபன்
என் பெயரைக் கேட்டாலே வெறுக்கிறார் இவர். யாரேனும் உச்சரித்தால்கூட சட்டென்று முகம் சுருங்கும். அந்தப் பேச்சை அத்தோடு கட் பண்ண விரும்புவார். அல்லது அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிடுவார். முப்பத்தி மூன்று ஆண்டுகளாக நான் இவரைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் ஓராண்டுதான் பாக்கியிருக்கிறது…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
ஆத்மார்த்தியின் ‘சேராக் காதலில் சேர வந்தவன்’ நூல் வாசிப்பு அனுபவம் – ஜான்ஸி ராணி
தலைப்பு : சேராக் காதலில் சேர வந்தவன் ஆசிரியர் : ஆத்மார்த்தி வகைமை : சிறுகதைகள் தற்போதைய வெளியீடு :எழுத்து பிரசுரம் ( முதல் பதிப்பு : ஆழி பதிப்பகம்) 12 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. “அதிபுனைவுக் கதைகளின் மீதான கிறக்கத்தில்…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
இரவல் குடம்
காதோரமாய் முடி இறங்கி வழியும் பெண்ணை தி.ஜானகிராமன் கதையில்தான் பார்க்க முடியும் என நினைத்திருந்த என்னை ஆச்சர்யப் படுத்திய மகேஸ்வரியின் அக்காதான் ராதா.மாங்குடி கணக்குப்பிள்ளை வீட்டுப் பெண் என்ற அறிமுகத்தோடு மகேஸ்வரி என் வகுப்பில் வந்து சேர்ந்திருந்தாள். காதோர முடி அழகினால்…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
பொம்மைகள்
குறைவான இருளும், அதிகமான வெளிச்சமும் கலந்த இந்தப் பின்னிரவோடு மாரியாத்தா கோவிலின் வைகாசித் திருவிழா சிறப்பாக முடிந்தது. பால்குடம், தீச்சட்டி, பூக்குழி பக்தர்களின் எண்ணிக்கைப் போன வருடத்தை விட இந்த வருடம் அதிகம் தான். வீசியெறியப்பட்ட ரோசாப் பூ, சம்பங்கி மாலைகளால்…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
பால்
‘‘ நம்மைக் கடந்து செல்லும் பாம்பு என்பது பாம்பாகத்தான் பார்க்கப்படுகிறதே தவிர இது ஆண்பாம்பா பெண்பாம்பா என்றெல்லாம் பார்க்கப்படுவதில்லை. ஆணோ பெண்ணோ எது தீண்டினாலும் மரணம் உறுதி. அதேபோல் ஆணோ பெண்ணோ பாம்புகளில் ரெண்டும் அழகு. பெரும்பாலும் நாம் சினிமாவில் காட்டப்படும்…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
மலராத மொட்டுக்கள்
அந்தச் சிறிய வீட்டிற்கு வெளியே சிமென்ட்டால் பூசப் பட்டிருந்த முற்றம் பிள்ளைகளால் நிறைந்திருந்தது. பலர் இன்னும் பள்ளிச் சீருடையிலேயே இருந்தனர். சில பையன்கள் சேர்ந்து பரீட்சை அட்டையை மட்டையாக்கி கசக்கி உருட்டிய காகிதப் பந்தைக் கொண்டு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். பெண்…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
கால நீரோட்டத்தில் ஓய்வில்லாமல் மிதந்து செல்லும் ‘சரீரம்’ – நூல் விமர்சனம்
ஒவ்வொரு காலமும், தன் காலச் சூழலில் வாழும் மக்களுக்கு எத்தகைய துன்பத்தைத் தந்தாலும் சில நேரங்களில் சில விசேடங்களைக் கையில் அள்ளித் தருகிறது. அதில் மனித மனம் தம்மை இருத்திக் கொள்ள வழி தேடுகிறது. அந்த வழி படைப்பின் சாயலில் படிந்து…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
பாகன்
“ஒரு காலத்துல திருவாங்கூர் மாகாணத்துல சக்தியோட குடும்பம் யாருக்கு மாலை போடுதோ அவங்க தான் மன்னரா ஆவாங்களாம். இப்ப பாரு பாவம் இந்த ஸ்ரீதர் பயலுக்காக கடைசி நேரத்துல அழுதுட்டு இருக்கு. இதெல்லாம் முன்னமே தெரிஞ்சு இருக்கனும், சரி அதுக்கு அறிவு…
மேலும் வாசிக்க