தமயந்தி

  • தொடர்கள்
    dhamayandhi

    காரிருள் நிலவு  04 – தமயந்தி

    மெல்ல மெல்ல  கண்களுள் வெந்நீரின் வெப்பம் பரவி சிறு திவலைகளாய் இளகியது. கண்களுள்  ஒரு பாலைவனத்தின் வெயில் அலைந்து அதை உடனுக்குடன் காய வைத்தபடியே இருந்தது. மெல்ல எழுந்து பக்கத்திலிருந்த டைரியை எடுத்தேன். கைகள் தன்னிச்சையாய் ஒரு படம் வரைந்தது. அந்தப்…

    மேலும் வாசிக்க
  • தொடர்கள்

    காரிருள் நிலவு:3- தமயந்தி

    இரவு விளக்கைச் சுற்றும் ஈசல் பூச்சி போல் புத்தியை சிறகுகள் அப்பிக் கிடந்தன.  ஒரு கணம் சுதாரித்தபடி போன் காலை எடுத்து கொஞ்சம் கூட எதிர்பார்ப்பில்லாத குரலை வெளிப்படுத்திக் கொண்டு “என்னவாம்?” என்றேன். ராஜன் உலகம் முடியும் முன் கடைசியாய் சிரித்து…

    மேலும் வாசிக்க
  •   குவாரண்டைன்- தமயந்தி

    வாழ்வின் அத்தனை கதவுகளும் திறந்து ஒரு வெளிச்சம் வந்தால் எத்தனை ஒளி பிராவகமெடுக்குமோ அத்தனை ஒளி அவள் விழியில் இருந்தது. சின்ன மினுக்கட்டான் பூச்சி மினுங்கினாற் போல் அதனுள் ஒரு வெளிச்சமும் நடுவே பரவிய கண்ணீர் கோடுகள் வழி ஒரு நிலா…

    மேலும் வாசிக்க
  • கக்கா – தமயந்தி

    தியோடர் சேசுராஜாவுக்கு லேசான அயர்ச்சியாகவும் கேவலமாகவும் இருந்தது. இன்னமும் ரெஜினா கத்திக் கொண்டுதான் இருந்தாள். திரும்பத் திரும்ப டக் டக்கென பாத்ரூமில் ப்ளஷ் செய்யப்படும் சத்தம் கேட்டது. இனி மாலை ஆறு ஏழு வாக்கில் ராஜா வரும் வரைக்கும் ரெஜினாவின் குரல்…

    மேலும் வாசிக்க
Back to top button