ராஜு முருகனின் ‘ஜிப்ஸி’ நூல் வாசிப்பு அனுபவம்
-
கட்டுரைகள்
ராஜு முருகனின் ‘ஜிப்ஸி’ நூல் வாசிப்பு அனுபவம்
இசை என்ற ஒற்றைச் சொல்லை எப்படி நாம் பார்ப்பது? அது உருவமற்ற உன்னத நிலை. பிரபஞ்சத்தின் பேரன்பு மொழி. இன்னும் எத்தனை எத்தனை வார்த்தைகளால் அழகுப்படுத்தினாலும் அத்தனைக்கும் பொருந்துகின்ற அளவுகள் ஏதுமில்லா அற்புதம் இசை. மதம், இனம், மொழி, நிறம் என…
மேலும் வாசிக்க