ஷாராஜ்
-
இணைய இதழ் 104
ஏழ்மையின் கடவுள் (ஜப்பானிய நாட்டுப்புறக் கதை) – ஷாராஜ்
அந்தக் குறுநில விவசாயத் தம்பதி மிக நேர்மையானவர்கள். கடும் உழைப்பாளிகள். காலை நட்சத்திரங்கள் மறைவதற்கு முன்பே தமது காய்கறித் தோட்டத்துக்கு சென்றுவிடுவார்கள். களை எடுப்பது, மண் அணைப்பது, நீர் பாய்ச்சுவது, உரமிடுவது என அவர்களின் முதுகுத்தண்டு நோவெடுக்கிற அளவுக்குப் பாடுபடுவார்கள். சாயுங்காலம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 104
ஆகப் பெரும் கதை விரும்பிகள் குழந்தைகளும் சிறார்களும்தான்! – ஷாராஜ்
கவிதை, இசை, நடனம் உள்ளிட்ட பிற நுண்கலைகளும், நிகழ்த்து கலைகளும் மானிடவியலின் பிற்பகுதியில் உருவானவை. கற்காலம் முதலாகவே இருந்து வருவது கதை சொல்லலும், ஓவியமும். ஆதி மனிதர்கள் வேட்டைச் சமூகமாக வாழ்ந்ததும், மொழி உருவாகியிராததுமான காலத்தில், தாம் வேட்டையாடிய அனுபவத்தை சைகையாலும்,…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
திரும்புதல் – ஷாராஜ்
வாசல்புறம் ஆட்டோ வந்து நிற்கும் சத்தம் கேட்டது. கூடத்தில் அமர்ந்து தொலைக்காட்சித் தொடர் பார்த்துக்கொண்டிருந்த அமுதா, நம்ம வீட்டுக்கா, எதிர் வீட்டுக்கா என எட்டிப் பார்த்தாள். கப்பிக் கற்கள் பெயர்ந்த மண் தெருவில் நின்றிருந்த ஆட்டோவின் ஓட்டுநரிடம் பணம் கொடுத்து, மீதி…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 101
மூன்று உலக சிறுவர் கதைகள் – ஷாராஜ்
முன் குறிப்பு: உலக சிறுவர் கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளான இவை மொழிபெயர்ப்புகள் அல்ல. இணையத்தில் பல்வேறு தளங்களிலிருந்து எடுக்கப்பட்ட ஆங்கில வழிப் படைப்புகளின் மறுகூறல் முறையிலான எனது மறுஆக்கங்கள். வாழ்வின் நோக்கம் அவர் ஓர் அறிஞர் மற்றும் ஓரளவு…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
ஷாராஜ் கவிதைகள்
நாளைகளைச் சமைத்தல் பற்றிய கையேடு வழக்கத்திலிருந்து மாறுபட்டுசற்று வித்தியாசமாக இருக்கட்டுமே என்பதற்காகஇந்த ஞாயிற்றுக்கிழமையன்று இறைச்சியோ மீனோ எடுக்காமல்திங்கட்கிழமையை வாங்கி சமைக்கத் தீர்மானித்தேன் நேற்றை எனில் மேற்கு நாடுகளில் வாங்கலாம்நாளையை தூரக் கிழக்கு நாடுகளில்தான் வாங்க முடியும் சூரியனின் விழிப்பு வீடான ஜப்பானியத்…
மேலும் வாசிக்க -
கதைக்களம்
பல்லேலக்காபாளையத்தில் காக்காக் கூட்டம் மல்லாக்கப் பறக்கிறது! – ஷாராஜ்
ஆழியாறு மலைச்சாரலில், அறிவுத் திருக்கோவிலுக்கு ஆப்போஸிட் எதுக்க, 5.4 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது பல்லேலக்காபாளையம். இயற்கை எழில் கொஞ்சும் அந்த மலைக் கிராமத்திலிருந்துதான் இலக்கியக் காலாண்டிதழான ‘வெள்ளைக் காக்கா’ வெளியாகிக்கொண்டிருக்கிறது. அதன் ஆசிரியன், நவீன கதைஞனும், பெருங்குடி மகனுமான பல்லேலக்கா…
மேலும் வாசிக்க -
கதைக்களம்
வேலந்தாவளம் உங்களை வரவேற்கிறது! – ஷாராஜ்
வேலந்தாவளத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நமுட்டுச் சிரிப்பு வேண்டாம். சமாச்சாரத்துக்குப் பேர் போனதாக அந்த ஊர் இருந்ததெல்லாம் போன தலக்கெட்டுப் பொற்காலம். இந்தத் தலக்கெட்டுக்கு அந்தக் கொடுப்பனை இல்லை. கேரள அரசாங்கம் சாராயக் கடையை அதன் குடிமக்களிடமிருந்து பறித்துக்கொண்ட பிறகு, இப்போது வேலந்தாவளத்துக்குப்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
எல்லோருக்கும் பெய்யும் மழை! – ஷாராஜ்
இரவு மணி பதினொன்று. பலத்த காற்றுடன் கன மழை பெய்துகொண்டிருக்க, சேலத்திலிருந்து கோவை செல்லும் அந்தப் பேருந்து, கருமத்தம்பட்டி தாண்டி சென்றுகொண்டிருந்தது. பயணிகளில் சிலர் முகக் கவசத்தோடு தூங்கிக்கொண்டிருந்தனர். மழைச் சத்தத்தால் பலருக்கும் தூக்கமில்லை. பயணிகள் குறைவாக இருந்ததால் முன் பகுதியில்…
மேலும் வாசிக்க