நறுமுகை தேவி
-
சிறுகதைகள்
ஃப்ரீசருக்குள் உறங்கும் வெய்யில் -நறுமுகை தேவி
1 கம்பளிக்கு வெளியே எட்டிப் பார்த்த கால் சுண்டு விரலைக் குளிர் தீண்டியது. அரவம் ஒன்று தீண்டியதைப் போல ஷ்ஷ்….என்றவாறு தன் கம்பளியை இன்னும் இழுத்துப் போர்த்தி கால்களாலேயே கச்சிதமாகத் தன்னைச் சுற்றிக்கொண்டு முக்காடிட்டுக் கொள்கிறாள். உறை சுற்றப்பட்ட சாக்லேட் போல்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- நறுமுகை தேவி
முதல் முறை முத்தம் பண்ண ஆசைப் படுகிறவன் முகத்தை அஷ்ட கோணலில் வைத்துக் கொள்கிறான் மலையேற்ற வீரனின் ஆயத்தங்களோடு அவள் இதழ்களில் கவனமுடன் சுவடு பதிக்க விளைபவன் அவள் கண்களின் வசீகரத்தால் சுவாசத் திணறிப் பின் வாங்குகிறான் ஒவ்வொரு முறை அவள்…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
முதலாவது பெண் மலையாளம்:சிதார.எஸ்
பச்சை முந்திரியின் மணம். என் நீண்ட வருட நண்பன் ஒருவன் தற்கொலை செய்து கொள்வதைப் போலக் கனவு கண்டேன். நான் அப்போது கடற்கரையில் இருந்தேன். அலைகளும்,நுரைகளும்,வெய்யிலின் கொடுமையும் தீயாகக் கண்ணுக்குள் இறங்கத் துவங்கியிருந்தன. என்னைத் தவிர மற்ற எல்லாமும் ஓரங்க நாடக…
மேலும் வாசிக்க