அம்மு ராகவ் கவிதைகள்

  • இணைய இதழ்

    அம்மு ராகவ் கவிதைகள்

    எங்கு மோதினாலும் கண்ணாடிதான் கண்ணாடிக்குள் அடைபட்ட தண்ணீரின் துயரத்தை மீன்கள் நீந்திக் கடக்கின்றன சமுத்திரத்தில் கலந்திருக்க வேண்டிய தண்ணீரும் சமுத்திரத்தில் உலவ வேண்டிய மீனும் யாருக்காகவோ பேழைகளில் அடைபட்டுக் கிடக்கின்றன. அளவில் சின்னதும் பெரியதுமான கண்ணாடித் தொட்டிகளில் தண்ணீரும் மீனும் தனக்கேயான…

    மேலும் வாசிக்க
Back to top button