கவிதைகள்

  • Jul- 2026 -
    10 July

    ஜே.பிரோஸ்கான் கவிதைகள்

    கனவு 1உறக்கத்தின் இடுக்குகளில்நான் நட்டு வைத்திருக்கும் செடிகள்உன் குறட்டையின் அதிர்வில்வேரோடு சாய்ந்து விடுகின்றன;கனவு என்பது எனக்கானஒரு ரகசியத் தீவு.விழித்திருக்கும்போதுஉனது அதிகாரத்தின் நிழல்என்னை ஒரு சுவரொட்டியாய் மாற்றுகிறது;ஆனால் மூடிய கண்களுக்குள்நானே எனக்குஒரு பிரம்மாண்டமான வானம்.பொருந்திப் போகாத வாழ்வின்இந்தக் கரடுமுரடான படுக்கையில்,நீ துப்பும் சலிப்புகளுக்கு…

    மேலும் வாசிக்க
  • 10 July

    புஷ்பால ஜெயகுமார் கவிதைகள்

    கவிதை யாரோ ஒருவர்தான் அறிந்ததைஅழகுற எழுதுகிறார்அது அவ்வாறு இருக்கிறதுஇனி யார்எழுத வருவோர்க்கும்உந்துசக்தியாக அது இருக்கதனது கண்டுபிடிப்பைமுதன்மைப்படுத்துகிறார்ஒரு அமைப்பாகவும்பயன்பாட்டிற்கு உட்பட்டும்கணக்கிலடங்காதசாத்தியக்கூறுகள் கொண்ட அதுஒரு காகிதத்தில் எழுதப்பட்டகோர்க்கின்ற எழுத்துகளில்எந்த அர்த்தமும் இல்லாதிருந்ததுவாழ்க்கையைப் போல்அனைத்துவிதமான புரிதல்களும்குழப்பத்தை உண்டு பண்ணுகின்றனஒரே ஒரு புரிதலைத் தவிரஒருநாள்இந்த எழுத்துகளிலிருந்துஉருண்டோடி வந்துஒரு…

    மேலும் வாசிக்க
  • 10 July

    ஜேக்கப் மேஷாக் கவிதைகள்

    கெத்சமனே அற்புதங்களின்வழித்தடங்களிலோஅயர்ச்சியின் கிறக்கத்திலோநீ என்றுமே என்கண்களுக்குத் தென்பட்டதில்லை உனக்குப் பிடித்தஎனது பெரும் புன்னகை வழியும்சுந்தரப் பொழுதுகளில் நீஎன்னோடு லயித்ததில்லை. நான் குதூகலிக்கும்போதோ,மகிழ்ச்சி முக்தியில் கட்டியணைக்க முற்படும்போதோஉன் கதகதப்பான உருவத்தைக் காற்றில் துழாவுகையில் அது என்னை ஆரத்தழுவியதில்லை. நான் காதல் வயப்பட்டபோதோ,அதில் வியாகுலப்பட்டபோதோ…

    மேலும் வாசிக்க
  • 10 July

    மா.அண்ணாமலை கவிதைகள்

    பெயரைச் சேமித்தல் நீ எனக்கு மூத்தவள்பாசத்திலும் கூடஇதுநாள் வரைஉன் பெயரைச்சுருக்கமாகவே அழைத்திருக்கிறேன்சண்டையிடும் போதுஅடைபெயரில்அழ வைத்துஅடி வாங்கியிருக்கிறேன்அலைபேசி எண்ணைசுருக்கப் பெயரில்தான் சேமித்திருக்கிறேன்ஏதோ நினைவில்அக்கா என்றுஅவ்வெண்ணை மாற்றிச்சேமித்த கணத்தில்இனம் புரியாத துள்ளல்ஒன்று உண்டாகிகையில் பொம்மையுடன்உன் பின்னால் வரும்இளையவனானேன்… * குழப்பம் உன்னை இறுக்கி அணைக்கையில்குழப்பமேற்படுகிறதுமேகத்தைமல்லிகையெனச்…

    மேலும் வாசிக்க
  • 5 July

    மு.ஆறுமுகவிக்னேஷ் கவிதைகள்

    அம்மாவின் மூன்று பெயர்கள் அம்மாவுக்கு மாமியார்அவளது அம்மம்மாதான்மாமனாரோ தாய்வழித் தாத்தா அம்மாவின் அப்பாஅவளது அம்மம்மாவின் தம்பிஅவர் கல்யாணம் கட்டிக்கொண்டதுதனது அக்காவின் மூத்த மகளை பெண் எடுத்துபெண் கொடுத்துபெண் எடுத்ததொடர்கதைஅம்மாவோடு நிறைந்தது அதன் பின்புகொடுக்கல்வாங்கல் இல்லை அம்மாவின் ஜாதகத்தில்அவள் பெயர்பூமாரி அம்மாள் திருமண…

    மேலும் வாசிக்க
  • 5 July

    பிரபு கவிதைகள்

    காதல் ஒரு மாய உயிரி திகட்டத் திகட்ட காதலிப்பதெல்லாம் பிற்போக்குத்தனமானதுஅது ஒரு மடமை, அறிவிலியின் உச்சம். சிலிர்க்கச் சிலிர்க்க அதன் ஸ்பரிசங்களுக்குள்மூழ்கி எழுதலென்பது இயலாத ஒன்று. காதலில் மூழ்குதலென்பது மட்டுமேமிக எளிமையாக நடந்தேறும். நீரில் மூழ்கி எழுவதைப் போலஇரண்டு மூன்று வாய்ப்புகள்…

    மேலும் வாசிக்க
  • 5 July

    விஜி ராஜ்குமார் கவிதைகள்

    அறுதல் நெருப்புக் குமிழ்களினூடே தத்தளிக்கும்ஓரிரவில்…நிறமற்ற கனவிலிருந்தேன்.யானையின் துதிக்கை மீதேறிநெடுதூரப் பயணம்நேரிடாத வீதிகளில்உலவிக் கொண்டிருக்கும்மழலைகளின் கூச்சல்களில்ஓடிக் கொண்டிருக்கும் யானையின்மீதிருக்கும் இருப்புஉருண்டு கீழே விழுவதும்நசுங்குவதற்குமானசாத்தியங்களை ஆலோசிக்கும்போதேஅலுங்கல் இல்லாமல்ஆகப்போவதற்கான ஆவலுடன் இருக்கிறது. * உடைந்ததான ஒன்றைத்தேட வேண்டும்…மலையுச்சியிலும்ஆழ்கடலிலும் மட்டுமல்லாதுவீட்டின் பரணிலும்கிணற்று முகட்டின்கரையிலும் கூடகிடைக்கும்.கண்ணாடிச் சில்லுகள்மழுங்கியும்கூழாங்கற்கள்கூர்மையாகவும். *…

    மேலும் வாசிக்க
  • 5 July

    வருணன் கவிதைகள்

    அத்தனை பவ்யமாய் அத்தனை அமைதியாய்அருகே அமர்ந்திருக்கின்றன ஏக்கங்கள்இரவின் இருட்டுக்குப் பொருத்திக்கொண்டுமூச்சுக் காட்டாமல்அடுத்த சில கணங்களுக்குள்மீதமின்றி விழுங்கக் காத்திருக்கும் குரூரம்துளியும் தெரியாத சர்வசாந்தம்மழைநிசிகளில் ஓயாதுநித்தமும் கரகரக்கும் நுணல்களின் அழைப்பொலிதேங்கிய நீரும் படர்ந்துள்ள இருளும்மீதமிருக்கும் வரை. * ஒரு வெற்றிடத்தைக் கொண்டுஇன்னொரு வெற்றிடத்தைநிரப்ப முடியுமெனும்…

    மேலும் வாசிக்க
  • 5 July

    தேன்மொழி அசோக் கவிதைகள்

    மனத்தரண் நான்சாதாரணக் கல்லே. ஆனால்உங்கள் பொறாமைதான் என்னுள்வைரம் இருப்பதைநிரூபிக்கிறது. ஆகவே,உங்களிடமிருந்துஎன்னைக் காப்பதேஎன் மீப்பெரு வேலை. * பலர் சேர்ந்து எழுப்பியஎன் தன்னம்பிக்கையெனும் மதிலைநீயொருவனாய்த் தகர்க்க முயல்கிறாய். அதன் வேர்கள்தொப்புள்கொடி வழியேபாய்ந்தவை! அதைஅந்தப் பலரும் கூடமுழுதாக அறிய மாட்டார்கள். இருந்தும்அவர்கள் இன்னும்சாந்தைக் குழைத்துத்…

    மேலும் வாசிக்க
  • 5 July

    இரா.சந்தோஷ்குமார் கவிதைகள்

    நிழல் தொட்டில் வயது நரம்புகள் படர்ந்தபாறையின் மேல்ஒற்றை எறும்பின் பயணமாய் நகர்கிறதுதனிமை. பள்ளிப் பேருந்தின்கடைசிச் சத்தம் ஓய்ந்த மாலையில்வெறிச்சோடிய வீட்டு நாய்க்குட்டிஏமாற்றமாய் வாலாட்டுகிறது வாங்கி வைத்தடெடிபியர் பொம்மைகள்மெத்தையில் அமர்ந்துதன் தோழியைத் தேடுகின்றன அவள் தலையில் சூடிக் கலைத்தபூக்களைப் போலஎன் மேஜை முழுக்க…

    மேலும் வாசிக்க
Back to top button