கவிதைகள்

  • Apr- 2026 -
    13 April

    கோபி சேகுவேரா கவிதைகள்

    வாம் – மனிதர்கள் மட்ட மதியானத்தில்ஒரு மரத்தடியில்நிகழ்த்தப்படும் ஒன்றுகூடலுக்குஉங்கள் பெருவாழ்வின்இரண்டு மணி நேரங்களையாவதுகொடுத்துவிடுங்கள்.சில நேரங்களில் நம்மைப் பற்றியோ,சில நேரங்களில் வருத்தங்கள் பற்றியோ,சில நேரங்களில் ப்ரியங்களைப் பற்றியோ,சில நேரங்களில் தவறிய முடிவுகள் பற்றியோ,சில நேரங்களில் அரசியல் பற்றியோ,இப்படி எதையாவது பேச, கேட்கநம்மிடம் இருக்கும்…

    மேலும் வாசிக்க
  • 13 April

    வளவ.துரையன் கவிதைகள்

    செம்போத்து எதிர்வீட்டுப் பலாமரத்தைஎதிர்நோக்கி இருந்தேன் ஆயுத எழுத்து போல்அதில் மூன்று காய்கள் எங்கிருந்தோ வந்தஒரு செம்போத்துஒரு காயில் உட்கார்ந்ததுஅத்தி பூத்தாற்போலகோடையின் பெருமழையாய்செம்போத்து இங்கு தோன்றும் உட்கார்ந்த அது இப்போதுஎன்னையே பார்த்தது அதன் முறைப்புமிகவும் பயமாயிருந்தது அதை நானும் கவனமாய்பார்க்காதது போலப்பார்க்கத் தொடங்கினேன்…

    மேலும் வாசிக்க
  • 13 April

    ரேகா வசந்த் கவிதைகள்

    சிலுவை! சுமக்கப் பணிக்கப்பட்டவனின்சிலுவையின் பாரம்அவன் பிள்ளையின் மீதும்சற்று அழுந்துகிறது!பொம்மைகளும் மிட்டாய்களும்பிடுங்கப்பட்ட பின்பு,பாரம் சுமப்பதுபிள்ளைக்குவாடிக்கையாகிறது!“அய்யோ பாவம்”என்ற ஒன்றைஉதிர்த்துவிட்டு,நடுக்கத்துடன் நகர்கிறார்கள்வேடிக்கை பார்ப்பவர்கள்!பால்யம் என்ற ஒன்றையேபழகாத,பாலகனின் கனவில்வந்து வந்து போகின்றனபறக்காத பட்டங்களும்!நனையாத காகிதக் கப்பல்களும்! கூண்டுப்பறவை! கூண்டில் பிறந்த பறவைக்குவானம்பாடியின் இசைக்கோர்வைகள்அந்நியம்!தொட்டுவிட முடியாஅதீத தூரத்தில்வானம்!இறகுபெரும் பாரம்!காற்றின்…

    மேலும் வாசிக்க
  • 13 April

    ப.மதியழகன் கவிதைகள்

    உயிரின் நிழல் 1எனக்கு இன்றுமரணத்தின் அறிமுகம் கிடைத்ததுஅது முகவரியற்ற கடிதம் போலஇன்று என்னை வந்தடைந்ததுஅது இரவு வானவில்லைப் போலகாணக்கூடியதாக இல்லைஅது இத்தனை ஆண்டுகள்பால்வீதியில் தொலைந்து போயிருந்ததுஅது சற்றுமுன் இதழ் விரித்தமலரை விட மென்மையானதாக இருந்ததுஅது மேரியின் கற்பை விடபரிசுத்தமானதாக இருந்ததுஇதுநாள் வரை…

    மேலும் வாசிக்க
  • Mar- 2026 -
    11 March

    ஸ்ரீதேவி மோகன் கவிதைகள்

    நாள்காட்டியைக் கிழிக்கும்போதெல்லாம்எழும் பெருமூச்சொன்று காதெட்டுகிறதுஇனிப்பு செய்யும் நாட்களில்உப்பாய் துளி கண்ணீர் சேர்கிறதுபூவினை முகர்கையில்தானே எழும் மெல்லிய புன்னகைவிரக்தியில் முடிகிறதுபண்டிகை நாட்களில் வாங்கிய துணிகள்அவளைப் போலவேஅவனுக்காகக் காத்திருக்கின்றனவிஷேசங்களுக்குச் செல்கையில்‘அவர் வரலையா?’ என்ற கேள்வியில்பூட்டி வந்த புன்னகை சிறிது சிதிலமடைகிறது‘உனக்கென்னமா, வெளிநாட்டுக் காசு’பந்தங்களின் வார்த்தைகள்…

    மேலும் வாசிக்க
  • 11 March

    விஜி ராஜ்குமார் கவிதைகள்

    அக்குளத்து மீன்களை எனக்குத் தெரியும்அவையும் என்னை அறியும்.ஒன்று நூறாகி பலவாகிமடிந்த பின்னும் பழையவைஏனோ மிச்சமிருக்கின்றனகோடையில் குளம் வற்றியபோதுகடைசித் துளி வரைஒரு மீன் துள்ளிக்கொண்டிருந்துபாளம் பாளமாய் இருந்த பள்ளத்திற்குள்பாதாளத்தினுள் சென்றிருக்கும் மீன்கள்அம்மாவின் கண்ணீர்த் துளிகள் போலகனவில் மின்னும். * ஒவ்வொரு புள்ளியையும்ஓராயிரம் முறையாய்அழித்து…

    மேலும் வாசிக்க
  • 11 March

    மா.அண்ணாமலை கவிதைகள்

    நிழல் தொலைத்த மரங்கள் ஆலமர விழுதூஞ்சலில் தோள் பற்றிஆவலோடு ஆட்டுவாய்தூரத்துக் காட்டு மல்லியின் வாசம்காற்றில் நிறைந்த தினமொன்றில்நம் கூடலிற்கு வெட்கிசெந்நிற மலர்களைச் சொரிந்துநம்மைப் போர்த்தியது கொன்றைபெருகிய வேர்வை போக்கஏரியில் நீராடி மேலெழுந்தபோதுவண்ணத்துப்பூச்சியின் சாயலில்புன்னை மலரொன்றைசூட்டி உறுதியளித்தாய்!விழித்தெழுந்த ஒருநாள்எனக்கான வர்க்கத்தின் அந்தியில்நமக்கான மேற்கைக்…

    மேலும் வாசிக்க
  • 11 March

    செளமியா ஸ்ரீ கவிதைகள்

    ீ உணர மறுக்கும் என்னையும்நான் ஏற்க மறுக்கும் உன்னையும்வைத்துக்கொண்டுஎப்படி உண்ணுவோம்காதலெனும் பெருங்கனியை. * நிராகரிப்பின் நீர் கமலங்கள் அன்றுகண்ணில் பட்ட பொழுதுஎங்கோயிருந்து ஒடிந்து வந்தசின்னக் கொடிசிரமப்பட்டு சீரழிந்துஎன் தோட்டத்து மண்ணைஇறுக்கமாய்ப் பிடித்துக்கொண்டுஅன்பின் அணிமழையைநிராகரித்து நின்று கொண்டிருந்தது இன்றுஎன் தோட்டத்துக் காற்றில்மணமில்லா துகள்…

    மேலும் வாசிக்க
  • 11 March

    ஒளியன் கவிதைகள்

    விடியலுக்குமிக அருகில்தான்ஓர் இரவும் இருந்தது. * வெறுமையைத் துழாவித் துழாவிஓர் உருவம் சமைத்தேன்அது அருவமாய் உருவாகிவெறுமையினும் வெறுமையாய்என்னை வாட்டுகிறது. * நீரைத்தேக்கித் தேக்கிசிறு பள்ளம்குளமாக முயற்சிக்கிறதுகுளமோபள்ளங்களில் தேங்கிபந்தாடும் மைதானமாகிறது. * பிய்ந்து போன செருப்புகளைத்தூக்கி எறியாதிருதைத்து தைத்தாவதுவாழட்டும்செருப்பும்செருப்பு தைப்பவரும். * சரசரவெனப்…

    மேலும் வாசிக்க
  • 11 March

    இளையவன் சிவா கவிதைகள்

    அழகுச் சிற்பங்களின் நடுவில்கோரமுகம் காட்டும் சிற்பத்தைதிருஷ்டிப்பொட்டைப் போலவீசிவிட்டுப் போனசிற்பியின் மனநிலையில்என்னை வைத்திருக்கிறதுநமது இறுதிச் சந்திப்பு உன் இதயக் கிடங்கில்நினைவூட்ட வரும்வறட்சியின் எல்லையில்நமது சந்திப்புகள் நிகழ்த்தியஅத்தனை தரிசனங்களையும்புறம் தள்ளிவிட்டுநகர்ந்து விட முடிகிறது உன்னால் எனக்குள்ளேயோஇன்னும் சுடர் விரிந்துதடாகத்தில் பூத்திட்ட கமலத்தின்ஒளியாகவேகாட்சி தருகிறது உனதழகு.…

    மேலும் வாசிக்க
Back to top button