கவிதைகள்
-
Jul- 2026 -5 July
மு.ஆறுமுகவிக்னேஷ் கவிதைகள்
அம்மாவின் மூன்று பெயர்கள் அம்மாவுக்கு மாமியார்அவளது அம்மம்மாதான்மாமனாரோ தாய்வழித் தாத்தா அம்மாவின் அப்பாஅவளது அம்மம்மாவின் தம்பிஅவர் கல்யாணம் கட்டிக்கொண்டதுதனது அக்காவின் மூத்த மகளை பெண் எடுத்துபெண் கொடுத்துபெண் எடுத்ததொடர்கதைஅம்மாவோடு நிறைந்தது அதன் பின்புகொடுக்கல்வாங்கல் இல்லை அம்மாவின் ஜாதகத்தில்அவள் பெயர்பூமாரி அம்மாள் திருமண…
மேலும் வாசிக்க -
5 July
பிரபு கவிதைகள்
காதல் ஒரு மாய உயிரி திகட்டத் திகட்ட காதலிப்பதெல்லாம் பிற்போக்குத்தனமானதுஅது ஒரு மடமை, அறிவிலியின் உச்சம். சிலிர்க்கச் சிலிர்க்க அதன் ஸ்பரிசங்களுக்குள்மூழ்கி எழுதலென்பது இயலாத ஒன்று. காதலில் மூழ்குதலென்பது மட்டுமேமிக எளிமையாக நடந்தேறும். நீரில் மூழ்கி எழுவதைப் போலஇரண்டு மூன்று வாய்ப்புகள்…
மேலும் வாசிக்க -
5 July
விஜி ராஜ்குமார் கவிதைகள்
அறுதல் நெருப்புக் குமிழ்களினூடே தத்தளிக்கும்ஓரிரவில்…நிறமற்ற கனவிலிருந்தேன்.யானையின் துதிக்கை மீதேறிநெடுதூரப் பயணம்நேரிடாத வீதிகளில்உலவிக் கொண்டிருக்கும்மழலைகளின் கூச்சல்களில்ஓடிக் கொண்டிருக்கும் யானையின்மீதிருக்கும் இருப்புஉருண்டு கீழே விழுவதும்நசுங்குவதற்குமானசாத்தியங்களை ஆலோசிக்கும்போதேஅலுங்கல் இல்லாமல்ஆகப்போவதற்கான ஆவலுடன் இருக்கிறது. * உடைந்ததான ஒன்றைத்தேட வேண்டும்…மலையுச்சியிலும்ஆழ்கடலிலும் மட்டுமல்லாதுவீட்டின் பரணிலும்கிணற்று முகட்டின்கரையிலும் கூடகிடைக்கும்.கண்ணாடிச் சில்லுகள்மழுங்கியும்கூழாங்கற்கள்கூர்மையாகவும். *…
மேலும் வாசிக்க -
5 July
வருணன் கவிதைகள்
அத்தனை பவ்யமாய் அத்தனை அமைதியாய்அருகே அமர்ந்திருக்கின்றன ஏக்கங்கள்இரவின் இருட்டுக்குப் பொருத்திக்கொண்டுமூச்சுக் காட்டாமல்அடுத்த சில கணங்களுக்குள்மீதமின்றி விழுங்கக் காத்திருக்கும் குரூரம்துளியும் தெரியாத சர்வசாந்தம்மழைநிசிகளில் ஓயாதுநித்தமும் கரகரக்கும் நுணல்களின் அழைப்பொலிதேங்கிய நீரும் படர்ந்துள்ள இருளும்மீதமிருக்கும் வரை. * ஒரு வெற்றிடத்தைக் கொண்டுஇன்னொரு வெற்றிடத்தைநிரப்ப முடியுமெனும்…
மேலும் வாசிக்க -
5 July
தேன்மொழி அசோக் கவிதைகள்
மனத்தரண் நான்சாதாரணக் கல்லே. ஆனால்உங்கள் பொறாமைதான் என்னுள்வைரம் இருப்பதைநிரூபிக்கிறது. ஆகவே,உங்களிடமிருந்துஎன்னைக் காப்பதேஎன் மீப்பெரு வேலை. * பலர் சேர்ந்து எழுப்பியஎன் தன்னம்பிக்கையெனும் மதிலைநீயொருவனாய்த் தகர்க்க முயல்கிறாய். அதன் வேர்கள்தொப்புள்கொடி வழியேபாய்ந்தவை! அதைஅந்தப் பலரும் கூடமுழுதாக அறிய மாட்டார்கள். இருந்தும்அவர்கள் இன்னும்சாந்தைக் குழைத்துத்…
மேலும் வாசிக்க -
5 July
இரா.சந்தோஷ்குமார் கவிதைகள்
நிழல் தொட்டில் வயது நரம்புகள் படர்ந்தபாறையின் மேல்ஒற்றை எறும்பின் பயணமாய் நகர்கிறதுதனிமை. பள்ளிப் பேருந்தின்கடைசிச் சத்தம் ஓய்ந்த மாலையில்வெறிச்சோடிய வீட்டு நாய்க்குட்டிஏமாற்றமாய் வாலாட்டுகிறது வாங்கி வைத்தடெடிபியர் பொம்மைகள்மெத்தையில் அமர்ந்துதன் தோழியைத் தேடுகின்றன அவள் தலையில் சூடிக் கலைத்தபூக்களைப் போலஎன் மேஜை முழுக்க…
மேலும் வாசிக்க -
Apr- 2026 -13 April
கோபி சேகுவேரா கவிதைகள்
வாம் – மனிதர்கள் மட்ட மதியானத்தில்ஒரு மரத்தடியில்நிகழ்த்தப்படும் ஒன்றுகூடலுக்குஉங்கள் பெருவாழ்வின்இரண்டு மணி நேரங்களையாவதுகொடுத்துவிடுங்கள்.சில நேரங்களில் நம்மைப் பற்றியோ,சில நேரங்களில் வருத்தங்கள் பற்றியோ,சில நேரங்களில் ப்ரியங்களைப் பற்றியோ,சில நேரங்களில் தவறிய முடிவுகள் பற்றியோ,சில நேரங்களில் அரசியல் பற்றியோ,இப்படி எதையாவது பேச, கேட்கநம்மிடம் இருக்கும்…
மேலும் வாசிக்க -
13 April
வளவ.துரையன் கவிதைகள்
செம்போத்து எதிர்வீட்டுப் பலாமரத்தைஎதிர்நோக்கி இருந்தேன் ஆயுத எழுத்து போல்அதில் மூன்று காய்கள் எங்கிருந்தோ வந்தஒரு செம்போத்துஒரு காயில் உட்கார்ந்ததுஅத்தி பூத்தாற்போலகோடையின் பெருமழையாய்செம்போத்து இங்கு தோன்றும் உட்கார்ந்த அது இப்போதுஎன்னையே பார்த்தது அதன் முறைப்புமிகவும் பயமாயிருந்தது அதை நானும் கவனமாய்பார்க்காதது போலப்பார்க்கத் தொடங்கினேன்…
மேலும் வாசிக்க -
13 April
ரேகா வசந்த் கவிதைகள்
சிலுவை! சுமக்கப் பணிக்கப்பட்டவனின்சிலுவையின் பாரம்அவன் பிள்ளையின் மீதும்சற்று அழுந்துகிறது!பொம்மைகளும் மிட்டாய்களும்பிடுங்கப்பட்ட பின்பு,பாரம் சுமப்பதுபிள்ளைக்குவாடிக்கையாகிறது!“அய்யோ பாவம்”என்ற ஒன்றைஉதிர்த்துவிட்டு,நடுக்கத்துடன் நகர்கிறார்கள்வேடிக்கை பார்ப்பவர்கள்!பால்யம் என்ற ஒன்றையேபழகாத,பாலகனின் கனவில்வந்து வந்து போகின்றனபறக்காத பட்டங்களும்!நனையாத காகிதக் கப்பல்களும்! கூண்டுப்பறவை! கூண்டில் பிறந்த பறவைக்குவானம்பாடியின் இசைக்கோர்வைகள்அந்நியம்!தொட்டுவிட முடியாஅதீத தூரத்தில்வானம்!இறகுபெரும் பாரம்!காற்றின்…
மேலும் வாசிக்க -
13 April
ப.மதியழகன் கவிதைகள்
உயிரின் நிழல் 1எனக்கு இன்றுமரணத்தின் அறிமுகம் கிடைத்ததுஅது முகவரியற்ற கடிதம் போலஇன்று என்னை வந்தடைந்ததுஅது இரவு வானவில்லைப் போலகாணக்கூடியதாக இல்லைஅது இத்தனை ஆண்டுகள்பால்வீதியில் தொலைந்து போயிருந்ததுஅது சற்றுமுன் இதழ் விரித்தமலரை விட மென்மையானதாக இருந்ததுஅது மேரியின் கற்பை விடபரிசுத்தமானதாக இருந்ததுஇதுநாள் வரை…
மேலும் வாசிக்க