தொடர்
-
இணைய இதழ் 125
ஹொய்சாளக் கலைப்பயணம்; 1 – செந்தில் ஆர் அமுதன்
அறிமுகம் வாழ்வின் ஆகப்பெரிய மற்றும் சிறந்த திருப்புமுனை என்பது எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் உலகத்தில் நுழைந்தது. தற்செயலாக நிகழ்ந்ததுதான் எனினும் அது இறைவன் என்னைத் தக்க தருணத்தில் ஆற்றுப்படுத்தி அருளியது என்றே நினைக்கிறேன். தமிழகத்தின் பொதுப் போற்றுதலுக்குரிய சட்டகமான, “பள்ளிக்கல்வி, கல்லூரி,…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 125
நான்-ஒரு போஹேமியன் பயணி; 12 – காயத்ரி சுவாமிநாதன்
மகாபோதியின் ஆலயத்தை நோக்கி நான் எடுத்த அந்த முதல் நடைபாதை, என் வாழ்க்கையின் வழக்கமான ஒரு பயணமாகத் தோன்றவில்லை. அது ஒரு அழைப்பாக இருந்தது. எங்கேயோ தொலைவில் இருந்து, ஆனால் என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழுந்த ஒரு மௌன அழைப்பு. அந்த…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 123
நான் – ஒரு போஹேமியன் பயணி;10 – காயத்ரி சுவாமிநாதன்
இருட்டிலிருந்து வெளிச்சம் – புத்தருக்குள் நுழைந்த இரவு இந்த அத்தியாயம் ஒரு சம்பவத்தை விவரிப்பதற்காக எழுதப்படவில்லை, ஒரு மனநிலையைப் பதிவு செய்வதற்காக எழுதப்படுகிறது. ‘கயா’ பெயரை மட்டும் அறிந்திருந்த இடம், வரலாற்று புத்தகங்களில் படித்த பெயர். ஆனாலும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 122
நான்; ஒரு போஹேமியன் பயணி; 09 – காயத்ரி சுவாமிநாதன்
’சுஜாதா’ – பீகார் நோக்கி என் தேசாந்திரிப் பயணத்தின் முதலெழுத்து சமயங்கள் பாதையை மட்டும் மாற்றுவதில்லை, பயணிப்பவனின் உள்ளக வரைபடத்தையே புதிதாக வரைகின்றன. பீகார் நோக்கி நான் ஏறிய அந்த ரயில், ஒரு இடத்தை அடைய என்னை அழைத்துச் சென்றதாக நினைத்தேன்.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 121
காலம் கரைக்காத கணங்கள் – மு.இராமனாதன் – அத்தியாயம் 22
ஹாங்காங்கில் மரணிப்பது “மரணம் தவிர்க்க முடியாததும் அற்பமானதும் ஆகும்.” – இப்படிச் சொன்னவர் சமீபத்தில் காலமான மலையாளத் திரைக்கலைஞர் சீனிவாசன். அவரது மரணத்தைத் தொடர்ந்து, அவர் தொடர்பான காணொலி நறுக்குகள் சமூக ஊடகங்களை நிறைத்தன. அதில் ஒன்றில்தான் சீனிவாசன் அவ்விதம் சொல்லியிருந்தார்.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 121
நான்: ஒரு போஹேமியன் பயணி – காயத்ரி சுவாமிநாதன் – அத்தியாயம் 08
தைரியம் தந்த தோள்- பீகார் நோக்கி ஒரு தேசாந்திரியின் முதல் படி சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தின் அந்தப் பரபரப்பான மேடையில், இரும்புச் சக்கரங்கள் சப்தமிடும் இடையில், என் மனம் மட்டும் ஒரு நொடி நிசப்தமாக நின்றது. அந்த நிசப்தத்தின் மையத்தில் நின்றவர், என் வாழ்வின் உறுதியான…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 120
நான்; ஒரு போஹேமியன் பயணி;7 – காயத்ரி சுவாமிநாதன்
நாகூரின் மழையினுள்… மாலை நேரம் நெருங்கியபோது, நாகூர் தர்காவிற்கு நடக்கத் தொடங்கினேன். வானம் முழுக்க கருமேகங்கள் கூடி, மழை திடீரெனப் பரவியது. ஆனால், அந்த மழை தெய்வ அனுபவத்தைத் தடை செய்யவில்லை. மாறாக, அது மனதைத் தூய்மையாக்கும் அருள் மழையாகப் பெய்தது.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 118
நான் – ஒரு போஹேமியன் பயணி; 6 – காயத்ரி சுவாமிநாதன்
“கல் தூண்கள் சொன்ன கதைகள்” சூரியன் இன்னும் முழுதாய் விழிக்காத நேரம். சில தினங்களுக்கு முன்பு, மனம் குளிர்ந்த மழைப் பொழிவோடு தெய்வ அருளால் சூழப்பட்ட ஓர் அதிசயப் பயணம் நிகழ்ந்தது. காலையிலே என் பாதங்கள் சிக்கல் முருகன் திருத்தலத்தின் மண்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 117
நான் – ஒரு போஹேமியன் பயணி;5 – காயத்ரி சுவாமிநாதன்
மண் மேல் ஒரு பாதம் புன்னகைக்கு வண்ணம் கொடுபூக்கள் பூமியில் மலரட்டும்!பட்டாம்பூச்சிகளைப் பறக்க விடுபாசமாய் அன்பு மொழி தவழட்டும்!இயற்கையை மனிதனும் படைக்கலாம்அவன் இதயத்தைப் பரந்து விரிந்து வைக்கலாம்!இன்று விடியல் என்பதுஇன்பம் தரவே வந்தது!இதோ காலை கதிரவன்இனிய தமிழ் பேசுது எனது அம்மா…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 116
நான் – ஒரு போஹேமியன் பயணி;4 – காயத்ரி சுவாமிநாதன்
கூரையில் ஒரு நிமிடம் தினமும் காலை எனது விழிகளின் உறக்கம் தட்டுவது அலாரம் அல்ல. அது புறாக்களின் மென்மையான குரல்தான். இன்று வரை என் ஜன்னலின் மரக்கம்பியில் தினமும் தங்கும் புறாக்கள்தான் எனது முதல் நண்பர்கள். அவற்றின் குனுகல் நான் கண்கள்…
மேலும் வாசிக்க