சிறுகதைகள்

  • Jul- 2026 -
    10 July

    ‘வித்-இன் த பிரேம்’ – அ.ஜீனா கிறிஸ்டி

    1 அன்று அவனது கல்லூரி நண்பன் வீட்டுப் புதுமனை புகுவிழா. ஒரு கூட்டுக் கிளிகள் பல மரங்களுக்குப் பறந்த பின்னரும்‌ வலையின் துணையால், அவ்வப்போது அலைகளின் அணுக்கத்தால் அருகருகே ஒருங்கமைவதுண்டு. நண்பன் புலனத்தில் ஒரு பட அழைப்பைவிட, அதனை ஏற்றுக்கொண்டு புறப்படத் தயாராயினர் அவனும்…

    மேலும் வாசிக்க
  • 5 July

    ஈன்ற பொழுது – யாத்திரி

    மாரியம்மனுக்கு சித்திரைத் திருவிழா தொடங்கியிருந்தது. ஒலிபெருக்கியில் அறிவித்துக் கொண்டிருந்தார்கள், “முளைப்பாரிக்கு பெயர் கொடுத்த பெண்கள் தினமும் காலையில் நல்லதண்ணி கிணற்றில் இருந்து நீர் எடுத்து வந்து அடுத்த பத்து நாட்களுக்கு  தினமும் தரவேண்டும்” அந்த நீர் வைத்து முளைப்பாரியை வளர்ப்பார்கள். அறிவுப்புக்…

    மேலும் வாசிக்க
  • 5 July

    கேசவர் – சாளை பஷீர்

    “மிசினா கத்திரியா?” “கத்திரியே போடுங்கோ காக்கா” கத்திரியின் இரு ஓரங்களிலும் ஓடிக்கோலோனை தெளித்துத் துடைத்த பின் வெட்டத்தொடங்கினார் மம்மியா பிள்ளை. காலை எட்டு மணிதான் என்றாலும் வெய்யிலுக்குள் அவ்வளவு பவர். ஃபேன் காற்றும் சுகப்படவில்லை. சாரத்தின் மேல் விழுந்த  முடிக் கற்றைகளை…

    மேலும் வாசிக்க
  • Apr- 2026 -
    13 April

    நம்பியும் கருப்பாயி புருசனும் – கண்மணி ராசா

    எங்கள் நண்பர்கள் குழுவின் வாட்ஸ்அப்பில் அந்தத் தகவலைக் கண்டதும் நான் என்னையறியாமலேயே ‘நாசமாப் போச்சு’ எனக் கத்தினேன். அருகிலிருந்த மனைவி, ‘என்னாச்சு?’ என்பது போலத் திடுக்கிட்டுப் பார்த்தாள். “ஒன்றுமில்லை” எனச் சமாளித்துவிட்டு மீண்டும் அந்தச் செய்தியைப் படித்தேன். “ஒருவார விடுமுறை. ஊருக்கு…

    மேலும் வாசிக்க
  • 13 April

    வெளிச்சம் – நிர்மல்

    சாயங்காலம், இருளில் மூழ்கிக்கொண்டிருந்தது. டார்கெட் ஸ்டோரின் வண்டி நிறுத்துமிடத்தில் நான் இருந்தேன். ஹென்னா, அடுத்த வாரம் எந்தக் கடையில் நண்பர்களுடன் சாப்பிட வேண்டும், ஏன் அங்கே சாப்பிட வேண்டும் என்பது பற்றித் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள். அவளது இனிய உதடுகள் அசைகின்றன. ஆனால், எனக்குக் கேட்கவில்லை. என் மனமும்…

    மேலும் வாசிக்க
  • 13 April

    வின்கா ரோசியா – சேவியர் ராஜதுரை

    வின்கா ரோசியாவிடம் பேசி குறைந்தது பத்து வருடங்களிருக்கும். இதுநாள் வரையில் அவள் எப்படியிருக்கிறாள் – என்ன செய்கிறாள் என எதற்காகவும் பேசாமல் தற்போது பணத்தேவைக்காக அழைப்பது சரவணனுக்கே அசிங்கமாகவிருந்தது. அவளிடம் கேட்டுப்பார்க்கச் சொல்லி அவனது நண்பன் மனோகர் அவளது எண்ணைக் கொடுத்தான். அவளுக்கு போன் செய்து…

    மேலும் வாசிக்க
  • 13 April

    யுவான் சுவாங்கின் மீசை – தருணாதித்தன்

    குமார் இரண்டு வரிகள்தான் எழுதி இருந்தான். “அப்பா உடல்நிலை சரியில்லை, மருத்துவமனையில் சேர்த்திருக்கிறோம்.” குமார் என்னுடைய மாமா சுப்பிரமணியின் மகன். அவன் இப்போதெல்லாம் பேசுவது எழுதுவது எல்லாமே சுருக்கமாகத்தான். இளம் வயதில் அப்படி இல்லை, எங்களுடன் நன்றாகத்தான் பழகுவான்; நிறையப் பேசுவான். இரவு பதினொன்றுக்குக் குடும்ப வாட்சப் குழுமத்தில் போட்டிருந்தான். நான் வழக்கம்போல ஐந்து மணிக்கு அலாரம் இல்லாமலேயே எழுந்து, பச்சைத்…

    மேலும் வாசிக்க
  • 13 April

    மவுஸ் – கே.எஸ்.சுதாகர்

    காலாண்டிற்கு ஒரு தடவை ஜப்பானில் இருந்து எமது தொழிற்சாலைக்கு வரும் ‘வர்ணமும் கடதாசியும்’ (Paint & Paper) என்ற துண்டுப்பிரசுரத்தில் இருந்த அந்தச் செய்தி என்னைத் திகைப்படையச் செய்தது. செய்தி இதுதான். |காரின் உதிரிப்பாகங்களுக்கு மாத்திரம், வர்ணம் அடிக்கும் நவீன முறை…

    மேலும் வாசிக்க
  • 13 April

    நீராட்டம் – கெளதம் நாராயணன்

    பேராத்துச் செல்வியம்மன் கோவில் அருகே சுழித்தோடும் நதியை வெறித்தாற்போல் அமர்ந்திருந்த அந்தக் கல் மண்டபத்திற்கு சுப்பையாவின் வாழ்வில் பெரிய பங்கேதும் இருந்திருக்கவில்லை. ஓட்டிவரும் ஹெர்குலஸ் சைக்கிளைச் சரித்து வைக்கவும், குளியல் முடித்து உடைமாற்றி, உள்ளாடை உலர்த்தவும், பள்ளம் விழுந்திருந்த அதன் விளிம்புகளில் கட்டைவிரல் பதித்து ஊன்றி ஏறி, அதன் உச்சியில் புத்தனைப்போல் அமர்ந்துகொண்டு, நீந்தி விளையாடும்…

    மேலும் வாசிக்க
  • 13 April

    நிழல் சுமக்கும் நதி – சாந்தி மாரியப்பன்

    கார்த்திக்கின் மனதுக்குள் ஒரு பெரும் யுத்தம் நடந்துகொண்டிருந்தது. செம்பூர் ரயில் நிலையத்தின் பிளாட்பாரத்தில் அவன் நின்றிருந்தபோது, அந்த இடமே ஒரு மாபெரும் இயந்திரத்தின் இரைச்சல் மிகுந்த உதிரிப்பாகமாகத் தெரிந்தது. கன்னியாகுமரியின் எங்கோ ஒரு கோடியில், வாகனப்புகை அண்டாத ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்திருந்த அவனுக்கு இந்த நகரத்தின் பரபரப்பும் தூசியும் வாகனப் புகையும் ஓர் ஒவ்வாமையைத் தந்திருந்தது. அதிகாலையில் கேட்கும் குயிலோசையும், ஊரைச்சுற்றியிருக்கும் தென்னந்தோப்புகளும் அவனது நினைவுகளில் நிழலாடின. அவற்றையே நினைத்து நினைத்து ஏங்கினான்,; குடும்பச்சூழல் காரணமாக மும்பையில் கொண்டு வந்து தூக்கிப்போட்ட விதியைச் சபித்தான்.…

    மேலும் வாசிக்க
Back to top button