Pa.Mathiyazhagan
-
கவிதைகள்
கவிதைகள் – ப.மதியழகன்
சபிக்கப்பட்டவனின் இரவு கடிகாரத்தின் நொடி முட்கள் தலையில் ஓடிக் கொண்டிருப்பதைப் போல் இருக்கிறது சுவர்க்கோழிகள் சத்தம் கபாலத்தைப் பிளக்கிறது குளியலறை குழாயிலிருந்து தண்ணீர் சொட்டுவது உச்சந்தலையில் கடப்பாரையால் தாக்குவது போலிருந்தது இரவு சர்ப்பம் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கிக் கொண்டிருந்தது நகரமே…
மேலும் வாசிக்க