கவிதைகள்

நினைவுப் பறவைகள்

ஜான்ஸி

கொத்தித் தின்னும்

தானியமென

யாருடையதாகவோ

கிடக்கும் உடல்

சுருணைத்துணியென உயிர்

இணக்கமற்றதொரு

கலவியின் நடுவே

ஏன் அழுகிறாய் என்ற கேள்வி

அந்தப்புரத்தின்

அந்தரத்திலேயே தொங்கிக் கொண்டு…

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button