சிறார் இலக்கியம்
-
சிறார் இலக்கியம்
பச்சை வனத்தில் சிவப்பு ஆப்பிள் – மீ.மணிகண்டன்
பச்சை வனத்தில் பலவிதமான விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. விலங்குகள் யாவும் வியக்கும் வண்ணம் அந்த வனத்தில் ஒரேயொரு ஆப்பிள் மரம் இருந்தது. ஆப்பிள் மரம் இருந்த இடம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 109
சிரிப்பு ராஜா சிங்கமுகன்; 19 – யுவா
19. புலிமுகன் திட்டம் ‘’அரிமாபுரி பொடியனுக்கு அதிகாலை வணக்கம்’’ என்று கேலியுடன் வரவேற்றார் புலிமுகன். ‘’வேங்கைபுரி மன்னருக்கு வணக்கம்’’ என்றான் குழலன். அந்த மாளிகையின் வரவேற்பறை போலிருந்த…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 108
சிரிப்பு ராஜா சிங்கமுகன்; 18 – யுவா
18. வாள் விளையாட்டு சிங்கமுகன் உப்பரிகையை நெருங்கிய நிமிடம், ‘படபட’ என்று சிறகுகளை அடித்துக்கொண்டு வந்தமர்ந்தது அந்தப் புறா. அதன் காலில் ஓர் ஓலை கட்டப்பட்டிருப்பதைக் கண்டு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 107
சிரிப்பு ராஜா சிங்கமுகன்; 17 – யுவா
17. நிலவறை விடியல் ‘’இன்னும் சற்று நேரத்தில் விடிவெள்ளி எழுந்துவிடும். வெறுங்கையுடன்தான் குழலனின் தாய் முன்பு சென்று நிற்கப் போகிறோமா?’’ சூர்யனின் குரலில் பெரும்சோர்வு ஒலித்தது. அவர்கள்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 106
சிரிப்பு ராஜா சிங்கமுகன்; 16 – யுவா
16. வற்றாத சுரங்கம் ‘’உன் பிறந்தநாளில் இத்தனை இடர்கள் நடந்திருப்பது மனதுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது கிளியோ’’ என்று குரல் கம்ம சொன்னார் சிங்கமுகன். நள்ளிரவின் நிலவொளி…
மேலும் வாசிக்க