இணைய இதழ்

  • Jan- 2026 -
    9 January

    நெட்டையும், குட்டையும் – மனுஷா ப்ரபானி திஸாநாயக்க

    [தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்] அவள் சேபாலிகா. மிகவும் குள்ளமாகத் தெரிவாள். குள்ளமென்று சொன்னாலும் கூட ஆகவும் குள்ளமுமல்ல. தேகத்தில் உயரமாக இருக்க வேண்டியவை உயரமாகவும், வட்டமாக இருக்க வேண்டியவை வட்டமாகவும், ஒல்லியாக இருக்க வேண்டியவை ஒல்லியாகவும்தான் இருந்தன. அனைத்துமே அச்சில்…

    மேலும் வாசிக்க
  • 9 January

    ஆட்டங்களைஆட்டுவிப்பவன் – சுதாகர் ஜெயராமன்

     வாழ்வில் ஒரு சிறு துணுக்கினை எடுத்து அதை கண்கள் பனிக்க, இதயம் இனிக்க, நினைவில் நிலைக்கச் சொல்லுதல் சிறுகதையெனில், அதில் நண்பர் கவியோவியத்தமிழன், நிபுணன் என்பேன். தொடர்ந்தோடிக் கொண்டிருக்கும் வாழ்வினை எந்த இடத்தில் நிறுத்தி சிறுகதைக்கான துணுக்கினை கத்தரித்துக் கொள்வது என்பது…

    மேலும் வாசிக்க
  • 9 January

    பகடி மொழி – மணி மீனாட்சிசுந்தரம்

    (கவிஞர் லிபி ஆரண்யாவின் கவிதைகளை முன்வைத்து) மதுரையம்பதியில் உதிர்க்கப்படும் ஒட்டப்படும் பொறிக்கப்படும் வார்த்தைகளை மேய்ந்து வளர்பவனுக்குப் புதிதாய்ச் சொல்ல என்ன இருக்கிறது இந்த உலகத்திற்கு                 – லிபி ஆரண்யா நிலத்தில் விழுந்த நீர் நிலத்தினுடைய நிறத்தைப் பெறுகிறது; சுவையும் மணமும்…

    மேலும் வாசிக்க
  • 9 January

    நெல்லி படுகொலைகள்: நீதிக்காக நாற்பத்திரண்டு ஆண்டுகள் காத்திருப்பு

    – ஹர்ஷ் மந்தர்; மொழியாக்கம்: அக்களூர் இரவி நெல்லி படுகொலையில் உயிர் பிழைத்திருப்பவர்களின் ஆறாத வலி, இன்னமும் நீடித்திருக்கிறது.  கூட்டமாக நடத்தப்பட்ட அந்த வன்முறையை நேரடியாக அனுபவித்தவர்கள் நீதிக்காகக் காத்திருக்கிறார்கள். அரசாங்கத்தால் இந்த அளவுக்கு எவரும் கைவிடப்படவில்லை என்பதை இந்தத் தாமதம்…

    மேலும் வாசிக்க
  • 9 January

    மொழிபெயர்ப்பு: மனிதகுலத்தை இணைக்கும் பாலம் – கே. நல்லதம்பி

    மொழிப் பன்முகத்தன்மை நிறைந்த இந்த உலகில், மொழிபெயர்ப்பு என்பது மனிதகுலத்தின் மிக முக்கியமான அறிவுசார் மற்றும் கலாச்சாரக் கருவிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. ஒரு மொழியில் உள்ள சொற்களை மற்றொரு மொழிக்கு மாற்றுவதற்கான ஒரு இயந்திரத்தனமான செயலை விட மேலாக, மொழிபெயர்ப்பு என்பது…

    மேலும் வாசிக்க
  • 9 January

    பாரதியின் தாக்கம்: திரையில் பாரதியின் வரிகள் – கமலா முரளி

    பாரதியின் வைரவரிகள் இன்றளவும் வைரல் வரிகளாக, தமிழ் கூறும் நல்லுலகில் மட்டுமல்லாமல், உலக அளவிலும் உள்ளன. தமிழ் அறிந்த ஒவ்வொருவர் மனதிலும் ஆழமான தாக்கத்தை, நேர்மறையான தாக்கத்தை பாரதியின் கவிதைகள் ஏற்படுத்தும். தமிழ்த் திரையுலகில் பாரதியின் தாக்கம் இல்லாமலா? பாரதியின் புதுமைப்பெண்ணை…

    மேலும் வாசிக்க
  • 8 January

    பழிப்பொலிவு – கா.சிவா

     “இங்கே இல்லையே” எனக் கூறிய அப்பா சாமிநாதனை ஆச்சர்யத்துடன் பார்த்தாள் வள்ளி. அவர் முகம் இதுவரை இவள் கண்டிராத இறுக்கத்துடன் இருந்தது.   எதிரில் நின்ற கருப்பையா முகத்திலும் ஆச்சர்யம் தெரிந்தது. அவனோடு வந்த ஆரோக்கியமும் நிமிர்ந்து பார்த்தான்.  “அய்யா… இன்னைக்கும்…

    மேலும் வாசிக்க
  • 8 January

    ராஜகோபுரம் – றின்னோஸா

    கும்பகோணத்தின் அந்திப் பொழுது, ஒரு மெல்லிய சந்தனப் பூச்சாக ஊர் முழுவதும் பரவியிருந்தது. அகல்யாவின் வீட்டு ஜன்னல் வழியே, ஆதி கும்பேஸ்வரர் கோவிலின் வானளாவிய ராஜகோபுரம் கம்பீரமாகத் தெரிந்தது. அந்திச் சூரியனின் தங்கக் கதிர்கள் கோபுரத்தின் கலசங்களில் பட்டுத் தெறிக்க, ஜன்னல்…

    மேலும் வாசிக்க
  • 8 January

    புரியுது மேடம் – மனுஷி

    மதிய உணவு சமைப்பதற்காகக் கண்கள் கசிய வெங்காயத்தை வெட்டிக் கொண்டிருந்தேன். எனது பூனைக்குட்டிகள் இருவரும் கண்கள் பனிக்க நான் வெட்டிக் கொண்டிருப்பதைக் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ‘யார் அழைப்பது… யார் அழைப்பது… யார் குரல் இது… காதருகினில் காதருகினில் ஏன் ஒலிக்குது…’…

    மேலும் வாசிக்க
  • 8 January

    விட்டில் பூச்சிகள் – லாவண்யா சுந்தர்ராஜன்

    வீட்டு வெளிவாசலில் காம்பவுண்ட் கேட் ஓட்டி ஒரு ஜோடி செருப்பிருப்பதைப் பார்த்ததும், “வேணு வந்துட்டா போல” என்றார் பெரியவர். குலதெய்வ கோவிலுக்குப் பெரியவரும், அவர் மகன் விஷ்ணுவும் மருமகள் கனகாவும் போய்விட்டுத் திரும்பியிருந்தனர். பெரியவர் அப்படிச் சொல்லும் முன்னரே, வண்டியை விட்டு இறங்கியதுமே,…

    மேலும் வாசிக்க
Back to top button