இணைய இதழ் 100
-
Oct- 2024 -4 October
ரமீஸ் பிலாலி கவிதைகள்
வெயிலாகவே இருந்துஒருநாள்மூடிக்கொண்டால்நல்லாத்தான் இருக்கிறது,பேசிக்கொண்டே இருந்துசற்று மௌனமாகிவிட்டதுபோல். வெயிலே இல்லாமலிருந்துஒருநாள்வெயில் வந்தால்நல்லாத்தான் இருக்கிறது,மௌனமாகவே இருந்துஒரு சொல் பேசியதுபோல். • இருபத்தோராம் நூற்றாண்டிற்குஎன் வீட்டு வாசலில்வந்து நிற்கிறாள்நெற்றித் திருநீறும்தோற் பையுமாகஓர் ஔவை. ‘அறம் செய விரும்பு’ –அவளின் போதனையைநினைவு கூர்ந்தபோதுவாய்மலர்ந்தாள்:‘ஐயா, தர்மம் பண்ணுங்க சாமீ’.…
மேலும் வாசிக்க -
4 October
வேல் கண்ணன் கவிதைகள்
வியர்த்த காற்றுக்குஒரு மிடறு வார்த்தாள் ஜன்னலோர சிறுமிபின்னிருக்கைகள் வசை பொழிந்தது‘சனியனே’ யென வெடுக்கினாள்தண்ணீர் பாட்டிலை அம்மா மிச்சமான மழை உலர்ந்து • நின்றிருக்கும் இடத்திற்கு வந்தடைந்த பாதைபுதிரானதுவெலவெலத்து போய் நிற்கும் கேள்விகளால்எதுவொன்றையும் தொடங்கவில்லைமெய்யுணர்த்தும் இடைவெளிக்குள் இட்டு நிரப்பிக் கொள்ளதிக்கற்ற தேடலால் இயலவில்லைஅவிழ்க்க…
மேலும் வாசிக்க -
4 October
வருணன் கவிதைகள்
மாலுமியின் இணையள் முகில் காயத் தனித்திருக்கிறேன்இருளடறக் காத்திருக்கும் விரல்களோடுவியர்வை இறைக்கும் கோடையின் வெம்மையெனமார்கழிப் பனியிலும் தேகஞ்சுடுகிறதுஅசைவாடிக் கொண்டிருக்கும்உன் கப்பலின் நிலவறையில்நடுக்கடல் தாலாட்டெனநினைத்துத் துயில்கிறாய்உனையேங்கிப் பெருமூச்செறியும்தனங்களேயென நீயறியாய்பசித்தலையும் ஊரின் பார்வைக்கு சிக்காதுகரையை வெறிக்கிற கண்களோடுமணற்சிலையெனபசித்திருக்கும் காற்றில்கரைந்தபடியே காத்திருக்கிறேன்கரை காண்.எனைச் சேர்! • இலக்கினுமினிது…
மேலும் வாசிக்க -
4 October
முத்துராசா குமார் கவிதைகள்
அலகுக்கு பாத்தியப்பட்ட விதை நாத்தாங்காலின் நெல்தளிர்களைத்தோண்டியுண்ணும் குருட்டுக்கொக்குகள்சம்சாரி உருவுக்கு அஞ்சுவதில்லைஅதட்டலுக்கு பறப்பதில்லை.வரப்பு நெடுகஅவன் ஊன்றிய கொடிக்கம்பங்களைகண் சுருக்கிப் பார்க்கும் கொக்குகள்காற்றில் சடசடக்கும்கம்பத்து பாலித்தீன்களைசம்சாரி நாவுகளென நம்புகின்றன. • கொப்பள மேடு கரும்புகள் தின்னும் கல்லானையும்சுதையுடம்பு பாகனும்வெப்ப அலையில் மறுகுகிறார்கள்.பாகனின் தலையில் உருமா…
மேலும் வாசிக்க -
4 October
மோகனப்ரியா கவிதைகள்
இரு கருநீலக் காப்பிக் கோப்பைகளின் இறுதி யாத்திரை பார்ப்பதற்கு ஒன்றுபோலவே இருக்கும்ஒவ்வொரு நாளும்ஒன்றின் மீது ஒன்று அமரும்நம் இருவரின் கருநீலக் காப்பிக் கோப்பைகள்கைத்தவறி ஒரே நேரத்தில்அந்தரத்திலிருந்து வீழ்கின்றன. உருவ ஒற்றுமையாய்இருக்கும் அத்தனை இடையூறுகளையும்ஒருவேளை வெகுகாலமாய்ச் சுமந்துசலித்திருக்கலாம்.பயனாளர் மாறிமாறிப் போகும்சாத்தியங்களையும் சந்தர்ப்பங்களையும்வெறுக்கத் தொடங்கியிருக்கலாம்.காலம்…
மேலும் வாசிக்க -
4 October
மதிக்குமார் தாயுமானவன் கவிதைகள்
உயிர்த்தெழ வேண்டாம் நெடுநெடுவென வளர்ந்தமரம் போலநீண்டு செல்கிறது இரவு.இந்த நாளின் மகிழ்வுகளைஅதன் அடியிலிருந்து எழுத ஆரம்பிக்கிறேன்.மூன்றடி உயரம் வரை வருகிறது.போலவே இந்த நாளின் துயர்களைஅதன் மேல் அடுக்குகிறேன்.இரவு இன்னும் வளர்ந்துகொண்டே செல்கிறது.இரவை இரண்டாக வெட்டுகிறேன்.மகிழ் இரவு : துயர் இரவுமரம் இருந்த…
மேலும் வாசிக்க -
4 October
மலர்விழி இளங்கோவன் கவிதைகள்
தவளையை வரைகிறவன் வீட்டுப்பாடத்திற்குத்தவளையொன்றை வரைய வேண்டுமெனஅம்மாவிடம் சொல்லியபடிஇரு கைகளையும் தரையூன்றித்தவ்விக் கொண்டிருக்கும்அச்சிறுவனைப் பிடித்துஇடம் அமர்த்துவதற்குள்வீட்டை நிறைக்கிறதுஅம்மாத்தவளையின் சத்தம் சிறுவன் சுவற்றில் தேய்த்த சோடா மூடியில்ஒற்றை வரள் தவளையின் தொண்டை.பிதுங்கியுருளும் அம்மாவின் பார்வையில்அதனை அடக்கியவன்பின்னொரு தனிமைப்பொழுதின் உரையாடலுக்கெனஅந்தக் ‘கொர்ர்ரக்’குகளைத்தன் கால்சட்டைப் பையிலிட்டுப்பத்திரப்படுத்திக் கொள்கிறான்…
மேலும் வாசிக்க -
4 October
ஜார்ஜ் ஜோசப் கவிதைகள்
கொல்லப்புறத்து மாவிலைகளில்பச்சை கூடியிருந்தது இரு வாரத்திற்குமுன்வாசலில் முறைத்து நிற்கும்வேம்பிலைகளிலும்அப்படியே வசந்தகாலத்தின் வருகைஒவ்வொரு உயிருக்குமாகஒரு கணக்கைமுன் குறித்திருக்கிறது போல எங்கள்வீட்டில் மட்டும்தான் அப்படிஎன்றாள் மனைவிஅவளதுவசந்தத்தின்காலயெல்லை புரியாமல்தான்நான்ஆண்டுகளைக் கணக்கிடுவதையேநிறுத்திக்கொண்டேன். • இயல்பாகக்கையாட்டிப் பேசுபவர்களதுஉடலும்கூடமின்சாரம் பாய்ந்ததுபோல்ஆடத்தான் செய்கிறது அமர்கையில்படுக்கையில்நடக்கையில்என எப்பொழுதும்அசைந்துகொண்டேஇருக்கிறார்கள் அசையாமலிருந்துகடவுளாவதைத்தவிர்க்கிறார்கள்போல. • எனக்கு கிட்சனைக்…
மேலும் வாசிக்க