இலக்கியம்

  • இணைய இதழ்

    “மொழிபெயர்ப்பினால் கலாசாரப் புரிதல் ஏற்படுகிறது” – மொழிபெயர்ப்பாளர் கே.நல்லதம்பி

    கேள்விகள்; கவிஞர் வேல்கண்ணன் 1. 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது வாங்கியமைக்கு வாழ்த்துகள்  10 ஆண்டுகளுக்கு மேலாக மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டு வரும் உங்கள் மீது தற்போது விழுந்திருக்கும் இந்த வெளிச்சம் குறித்து எப்படி உணர்கிறீர்கள்? வாழ்த்தியமைக்கு…

    மேலும் வாசிக்க
  • தொடர்கள்

    காகங்கள் கரையும் நிலவெளி;14 – சரோ லாமா

    “A pure water is the best champagne in the world.” – Anu Aggarwal  பக்கத்து வீட்டுப் பெண்ணோ அல்லது பாலிவுட் நடிகையோ எப்போதும் என்னை வசீகரிப்பது அவர்களுடைய அழகோ அல்லது உடல் வசீகரமோ அல்ல. அவர்கள் வாழும்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    ஜீவன் பென்னி கவிதைகள்

    ராணுவ பூட்ஸ்கள்- 1 * போர்களில் களைப்படைந்திருந்த ராணுவ பூட்ஸ்கள், தாங்கள் மிதித்து விட்டு வந்திருந்த நிலங்களை, பூக்களை, தானியங்களை, மக்களை நினைவிலிருந்து எடுத்துப் பார்க்கத் துவங்குகின்றன. கடந்து வந்திருந்த வழி முழுவதிலும் அவைகளின் பரிதாபமான உடைந்த குரல்கள் தனியாகக் கிடக்கின்றன.…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    சிவக்குமார் கணேசன் கவிதைகள்

    1 மாலை மழையைச் சொல்லும் வெயிலில் தகிக்கிறது சமணர் மலை. உதடுகளை நனைத்திறங்கும் குளிர்ச்சியை தலையசைத்துப் பார்க்கிறது ஓணான் குஞ்சு. பாறை விளிம்பில் அமர்ந்து வெயிலில் நனைகிறது ஒற்றை வல்லூறு. யாருமற்ற படிகளில் ஏறுகையில் திரும்பி சுயமிகளில் பதிகிறார்கள் இளைய ஆதாமும்,ஏவாளும்.…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    தாய்க்கோழி – சோ.சுப்புராஜ்

    சுகந்திக்கு உளவியல் சிக்கல் ஏதும் இருக்குமோ? என்று சாமிநாதனுக்குச் சந்தேகமாக இருந்தது. அவளின் சமீபத்திய நடவடிக்கைகள் அவனை அப்படி யோசிக்க வைத்தன. இப்பொழுதெல்லாம் அவர்களின் ஒரே மகள் தீபிகாவின் விஷயத்தில் அவள் மிகமிகப் பதட்டமாக நடந்து கொள்வது சாமிநாதனை வேதனையூட்டுவதாகவும் சில…

    மேலும் வாசிக்க
  • மகிழினி காயத்ரி கவிதைகள்

    ஆண்டாண்டுகளாய் தழைக்கும் உனக்கும் எனக்குமான உறவொன்றில் குருத்திலையொன்றின் வாசம் அப்பிக்கிடக்கிறது அடிவேரின் ஆழத்தில் சேர்த்துவைத்த அன்பின் கிழங்குகளில் மண்மூடிய நேசத்தின் நரம்புகள் விரவிக்கிடக்கின்றன யாரும் பார்க்க இயலாதபடி ! இலைகள் சேகரித்த உணர்வுகளின் தளும்பல்கள் அடி முதல் நுனி வரை பச்சை…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    இனியவன் காளிதாஸ் கவிதைகள்

    அணைப்பார் யாருமின்றி ஆரண்யத்தீயாய் பரவும் ஆழிசூழ் தீந்துகள் தீராப்பசி கொண்ட, ஆக்டோபஸ் கரங்கள்… மீயொலியாய்ப் பரவும் பெருநகரத்துச் சங்கொலிகள் தட்டுகிற ஒவ்வொரு வாசற்காதவிலும் , இருபது இருகாலிகள்… உலர்ந்த உதடுகளின்வழி வெடித்துக் கிளம்பும் ஒப்பாரிகள் ஒவ்வொன்றும்   குளிரூட்டப்பட்ட கண்ணாடிப் பேழைமேல் படிந்திடும்,…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    உமா மோகன் கவிதைகள்

    இலை நுனி தாண்டும்வரை உலகம் பச்சையாகத்தான் இருந்தது பனித்துளிக்கு. *** தன் நிறம் பச்சையென்றே தளும்பிக்கொண்டிருந்த பனித்துளிக்கு விழுந்தபின் குழப்பமில்லை. *** ஆற்றின்துளிக்கு அண்ணாந்து பார்க்கும்போதெல்லாம் தோன்றும் தானும் ஒருநாள் நீலமாகிவிடுவோம் என. *** சடசடத்து இறங்கும் பொழுதில் செம்புலம்தான் சேர்கிறோமா…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    சர்க்கரைப்பாகும் தேன்துளியும் – பிரதீப் சிவபெருமான்

    இப்போது நான் புலம்புகிறேன் என்றால் காரணம் சற்றுமுன் கண்ட கனவுதான்…. இந்த பயமும்… எழுச்சியும்…. த்த்த்த்தா மாதர்ச்சோத்….. ஒரு நிமிடம்….. சரி…. கனவுகளை வெறுமனே கனவுதான் என துச்சமாய் கருதி புறந்தள்ளும் யதார்த்தவாதி அல்ல நான்! கனவுகளின் உட்பொருளை, அது சொல்ல…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    செவிடி – செல்வசாமியன்

    “வௌக்க அணைக்கச் சொன்னா, கேக்குறாளா அவ… உள்ள என்னாடி பண்ற… கரன்ட்டு பில்லு ங்கொக்காவா வந்து கட்டுறா..?” “வௌக்க அணைச்சு அர மணி நேரம் ஆச்சு… பேசாம தூங்குறியளா என்னா சொல்றிய…” அறைக்குள் படுத்திருக்கும் அம்மாவின் அதட்டலுக்கு, முன் வீட்டின் வெறுந்தரையில்…

    மேலும் வாசிக்க
Back to top button