இலக்கியம்

  • சிறுகதைகள்

    சேஷம் – ராம்பிரசாத்

    இந்த உலகத்தைப் பொறுத்த வரையில் என்னுடையது ஒரு ‘தகாத’ உறவு. அரசாங்கங்கள் நான் தற்போது மேற்கொண்டிருக்கும் உறவுமுறையை ஏற்பதில்லை என்று முடிவுசெய்து மாமாங்கம் ஆகிறது. ஆனால், இப்படித்தானே ஒருகாலத்தில் ஓரினச் சேர்க்கை உறவுகளையும் ஏற்காமல் எதிர்த்தார்கள். ஒருகட்டத்தில் உலகம் முழுவதும் தன்பாலின…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    வேங்கை கடை இட்லி – ரமேஷ் கண்ணன்

    சனிக் கிழமைகளை ஏன் அவ்வளவு பிடிக்கிறது? அது ஞாயிற்றுக் கிழமைகளின் முதல் நாளாக இருப்பதால் மட்டுமே எனச் சொல்லி விடலாம். ஒரு வடிவியல் கணிதப் பிரதியின் உதவிப்படம் போல. கொடுக்கப்பட்டுள்ள புதிர்களிலிருந்து ஒரு பாதையை முன் தயாரிப்பது போல. இன்னும் பார்த்தேயிராத…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    செல்ல மழையும்….. சின்ன இடியும்! – ரவிச்சந்திரன் அரவிந்தன்

    அழுக்குப்பிடித்த அந்த வணிக வளாகத்தின் முதல் மாடியிலிருந்தது கூரியர் அலுவலகம். நெடுஞ்சாலையை நான்கு வழிச் சாலையாக்குகிறேன் என்று சாலையின் இருமருங்கிலும் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் வளாகத்தின் மேல் தளத்திற்குப் போவதற்காக இருந்த மாடிப்படிகளை ‘புல்டோசர்’ மென்று துப்பிவிட்டது. முதல் தளத்திலிருக்கும் எட்டுக்…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    மனுஷி – பாஸ்கர் ஆறுமுகம்

    தெற்குப் பார்த்த அந்த வீடு கேட்பாரற்று அடைந்திருந்தது. இரவு அதன் இருளைஅந்த வீட்டிலிருந்து மட்டும் எடுத்துக்கொள்வதில்லை  போலும். பகற்பொழுதிலும் அப்படியொரு இருட்டு. கும்மிருட்டு. அணைந்து அணைந்து எரிந்த ஒரு டியூப் லைட் மட்டும் வீட்டுக்குள் கிடந்த  இருட்டை விரட்டிக் கொண்டிருந்தது. நாட்கணக்காகத்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    நிழலி கவிதைகள்

    குப்பைகளை சுமக்கிறேன் —————————————– புற்களை மேய்ந்து கொண்டிருந்த சிறுவன் தோற்பை நிரம்பிய திருப்தியில் பூங்காவை விட்டு வெளியேறிய போது பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானத்தை உறிஞ்சித் தூக்கி எறிகிறேன்… வேகமாக ஓடிவந்தவன் அதையெடுத்து நசுக்கப்பட்ட அடிபாகத்தில் ஆரஞ்சுச் சாற்றை ரசித்து உறிகிறான்…. அருவறுப்பாக …

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    ஜீவன் பென்னி கவிதைகள்

    உலகத்தைக் கைவிடுதல் – 1 * தட்டையான இந்த உலகில் உனக்கான முகமூடி அமைதியற்றிருக்கிறது அதை நீ அணிந்து கொள்வதை விட அதை இன்னும் பைத்தியமாக்குவதே சிறந்தது. * தட்டையான இந்த உலகில் உனக்கான மழை குளிர்ச்சியற்றிருக்கிறது அதை நீ எதிர்பார்த்திருப்பதை…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    பிருந்தா இளங்கோவன் கவிதைகள்

    சுவை நிறைந்த வீடு ———————————– யாருமறியாமல் நானும் நீயும் முத்தமிட்டுக் கொண்ட அந்தக் கிராமத்து வீட்டிற்கு நான் போக நேர்ந்தது மாடியறைக்கெதற்குப் போகிறாய் தூசும் தும்புமாய்க் கிடக்கிறது என்று அரற்றினாள் கயிற்றுக் கட்டிலில் சுருண்டு கிடந்த அங்கம்மாள் கிழவி முன்பு கோடைப்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    ஒலிவியா கேட்வுட் கவிதைகள் – தமிழில் அனுராதா ஆனந்த்

    ஆணின் சிரிப்பு அல்லது திட்டமிடப்படாத ஒரு கொலை. 1) என்னை கவனித்துக்கொள்பவளின் அப்பாவிடம் வேடிக்கையாக ஒன்று சொன்னேன்.அவர் ஊஞ்சலில் இருந்து கீழே விழும் அளவு சிரித்தார். என்னை வீட்டிற்குள் அழைக்கும் அளவு சிரித்தார். 2) முதல் முறை என்னை ஒருவன் முத்தமிட்ட…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    பண்ணாரி சங்கர் கவிதைகள்

    இசை நொறுங்கிய கதை இசை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது ராகதாளமென்னும் அதன் கரங்களால் அவனைப் பற்றியபடி தாளம் தப்ப ராகம் தப்ப சுக்குநூறாக உடைந்து நொறுங்கியது உடைந்தது வயலின் உடைந்தது வீணை உடைந்தது யாழ் உடைந்தது புல்லாங்குழல் உடைந்தது மிருதங்கம் உடைந்தது…

    மேலும் வாசிக்க
  • தொடர்கள்

    கடலும் மனிதனும்;19 ’எடைக்கு எடை வைரம்! – ஒரு நிறத்தின் கதை’ – நாராயணி சுப்ரமணியன்

    பண்டைய ரோமானிய அரசர் காலிக்யூலா ஒருவரை அன்போடு விருந்துக்கு அழைக்கிறார். விருந்துக்கு வந்த நண்பரைப் பார்த்த காலிக்யூலா, உடனே அவரை சிரச்சேதம் செய்யுமாறு வீரர்களுக்கு ஆணையிடுகிறார்! வந்தவர் அப்படி என்ன தவறு செய்திருப்பார்? காலிக்யூலாவின் சர்வாதிகாரப் போக்கையும் முரண்பாடுகள் நிறைந்த முரட்டு…

    மேலும் வாசிக்க
Back to top button