கட்டுரை
-
இணைய இதழ் 123
தடமற்ற வாழ்வில் தடயமற்ற வாக்குறுதிகளின் நகரதலில்… – இளையவன் சிவா
தற்கொலைகளின் துரத்தல்களில் தன்மானத்தைக் காப்பதற்காக தமது வாழ்வையே தொலைத்து நிற்கும் வெள்ளந்தி மனிதர்கள் எல்லாச் சிறுகதைகளிலும் இடம்பிடிக்கின்றனர். வாழும் வாழ்வை யாரும் குறை சொல்லாமல் யாரிடமும் கையேந்தாமல் குறையறியா மாந்தர்களாக வாழ்வதே அவர்களின் எழுதப்படாத விதியாகிறது. ஆனால் வாழ்வெனும் நதியின் போக்கு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 123
கம்யூனிசப் பூச்சாண்டி (Communist spectre) – லிவி
முன்குறிப்பு – தன்னலம் இல்லாமல் மக்களுக்காகப் போராடிய, போராடிக் கொண்டிருக்கும், உயிர் நீத்த, தங்கள் வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணித்த, அர்ப்பணித்துக்கொண்டிருக்கும் கம்யூனிசத் தலைவர்களையோ தொண்டர்களையோ போராளிகளையோ அவமதிக்கும் நோக்கம் மொழிபெயர்ப்பாளனாக எனக்கு இல்லை. அவர்கள் பெற்றுக் கொடுத்த உரிமைகளுக்கு என்றும் கடமைப்பட்டவனாக…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 123
ஆழ்மனத் திசைகள் – ராஜேஷ் வைரபாண்டியன்
யாறு – சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து எழுத்தாளர் சுபியின் யாறு, பன்னிரண்டு சிறுகதைகளைக் கொண்ட சிறுகதைத் தொகுப்பு, மனித மனத்தின் ஆழங்களை, சமூக உறவுகளை, பாலியல் உணர்வுகளை விரிவாக ஆராய்கிறது. எழுத்தாளர் சுபி, பெண் கதாபாத்திரங்களின் உளவியல் சிக்கல்களை மையமாகக் கொண்டு,…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 123
அய்யனார் ஈடாடியின் நன்செய்க் கதைகள் – மு.அம்சம்
எழுத்தாளர் அய்யனார் ஈடாடி அவர்கள் எழுதிய ‘கிருதுமால் நன்செய்’ எனும் நூல், 16 சிறுகதைகளின் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. எதார்த்தமான பேச்சு வழக்கில் அமைந்த கதைகளின் போக்கும், அவற்றின் மொழிநடையும் வாசகர்களைக் கதையோடும் பாத்திரங்களோடும் பேசவும் வாழவும் செய்கின்றன. தான் கேட்ட செய்திகள்,…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 123
அந்தரங்க உரையாடலின் அழைப்பு – தயாஜி
சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய கவிதைப் புத்தகம் இது. எழுத்தாளர் நரனை வாசிக்க ஆரம்பித்த சமயம். அவரது சில கவிதைகளையும் சிறுகதைகளையும் வாசித்திருந்தேன். அவருடைய புத்தகங்களைத் தேடி வாங்கி வாசித்துக்கொண்டிருக்கும் சமயத்தில் கிடைத்த புத்தகங்களில் இதுவும் ஒன்று.எடுத்தவுடன் இந்தத் தொகுப்பைத்தான் வாசிக்க…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 123
நம்பிக்கைகள் பொய்க்கும்போது… – தேவவிரதன்
சமீப காலங்களில், நான் அடிக்கடி கேட்டு, படித்துத் திடுக்கிடும் செய்தியாக இருப்பது இளம் வயதினரின் தற்கொலைகள். தற்கொலை என்பது ஓர் அசாத்தியமான, விபரீதமான, மனமும் அறிவும் இணைந்து எடுக்கும் ஓர் அதிர்ச்சி தரும் சோகமான முடிவு. ஒவ்வொரு மணித்துளியையும் வாழவேண்டும் என்ற…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 123
நூல் விமர்சனம் : தாழ்வரை -கமலா முரளி
வேரல் புக்ஸ் வெளியிட்டுள்ள எழுத்தாளர், கவிஞர் கண்ணன் விஸ்வகாந்தி அவர்களின் தாழ்வரை நாவல் பற்றிய கண்ணோட்டம். (முதற்பதிப்பு ஜனவரி 2026, 168 பக்கங்கள், விலை 200ரூ ) தனியார் பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரியும் கண்ணன் விஸ்வகாந்தி அவர்களின் கவிதைகள்,…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 122
நான்; ஒரு போஹேமியன் பயணி; 09 – காயத்ரி சுவாமிநாதன்
’சுஜாதா’ – பீகார் நோக்கி என் தேசாந்திரிப் பயணத்தின் முதலெழுத்து சமயங்கள் பாதையை மட்டும் மாற்றுவதில்லை, பயணிப்பவனின் உள்ளக வரைபடத்தையே புதிதாக வரைகின்றன. பீகார் நோக்கி நான் ஏறிய அந்த ரயில், ஒரு இடத்தை அடைய என்னை அழைத்துச் சென்றதாக நினைத்தேன்.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 122
மிகைத் தமிழ் கம்பனின் அருஞ்செயல் – முத்துகிருஷ்ணன் வே
கலை என்பது மனம் சம்பந்தப்பட்டது ரசனை பூர்வமானது. தோட்டிமை, சமச்சீர்மை, இளமை ஒருங்கமைந்ததே அழகு. அழகனுபவம் பெற்று நீடிக்க, உணர்வும் அறிவும் ஒருசேரச் செயல்பட வேண்டும். ஓர் அழகான காட்சியையோ, கவிதையையோ ரசித்து அதன் ரசனையை நினைவில் தக்க வைத்துக் கொண்டு, வெளியில் பகிர்ந்துகொள்ளச் சரியான…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 122
நவீனக் காலக் களிமண் சந்தை – பிரேம் முருகன்
களிமண்ணால் செய்யப்படும் கைவினைப் பொருட்களைப் பற்றிய பேச்சுகளும் மண் வினைஞர்கள் குறித்த விவாதங்களும் வரும்பொழுது, மண் பானை மட்டுமே பிரதான இடத்தைப் பிடிக்கின்றது. வழிவழியாக வரும் பொருட்களில் பானைக்கு எவ்வளவு மௌசு இருக்கின்றதோ, நவீனச் சமூகத்திலும் இருக்கின்றது. இந்த ‘மௌசு’ என்பது…
மேலும் வாசிக்க