கட்டுரை
-
இணைய இதழ் 113
மரகதப்புறா நூல் விமர்சனம் – எழுத்தாளர் அய்யனார் ஈடாடி
நிலமெங்கும் பச்சையம் பூத்து பசப்படிந்து கிடக்கும் ஒரு வட்டாரத்தில் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் மக்களுக்கு உழைப்பு என்பது முதன்மையாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலப் பரப்பில் வீசும் மேகாற்று முகத்தை ஆரத்தழுவி பளிச் பளிச்சென்ற ஈர முத்தங்களை அள்ளித் தரும் போது எவ்வளவு பெரிய…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 113
‘கூத்தொன்று கூடிற்று’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து -பிரகாஷ் ராம் லக்ஷ்மி
எழுத்தாளர் லட்சுமிஹரின் நான்காவது சிறுகதைத் தொகுப்பான “கூத்தொன்று கூடிற்று ” யாவரும் வெளியீடாக வந்துள்ளது. தனிமனித உலகமாக மாறிக்கொண்டிருக்கும் காலகட்டங்களில் எழுதப்படும் கதைகளை எங்ஙனம் பகுத்தறிவது அல்லது அவைகள் நமக்கு வெளிப்படுத்தும் கூறுகளுக்குள் எப்படி உள்நுழைவது என்பதில் பெரும் சிக்கல் வாசகர்களுக்கு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 112
காலம் கரைக்காத கணங்கள்- 18; மு.இராமனாதன்
ஹாங்காங்கில் நவீன நாடகங்கள் இந்தக் கட்டுரைக்கு, “நான் நடிகன் ஆக முடியாதது” என்கிற துணைத் தலைப்பை வைக்கலாம். கட்டுரை 2002-2003 காலகட்டத்தில் ஹாங்காங்கில் அரங்கேறிய நவீன நாடகங்களைப் பற்றித்தான் அதிகமும் பேசவிருக்கிறது. அதில் நான் நடிகன் ஆக முடியாமல் போன கதையும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 112
சேர்ந்திசை நாயகன் எம்.பி.சீனிவாசன்- பீட்டர் துரைராஜ்
MBS என அழைக்கப்பட்ட எம்.பி.சீனிவாசன் இசை அமைப்பாளர். கே.ஜே.ஜேசுதாசை அறிமுகப்படுத்தியர். ‘இப்டா’, ‘இஸ்கஸ்’ போன்ற கலை, இலக்கிய அமைப்புகளில் செயல்பட்டவர். மக்களை குழுவாகப் பாட வைத்தவர். ‘இனிய மார்க்சியவாதி’ என எழுத்தாளர் சுஜாதா இவரைப் பற்றிக் கூறுகிறார். இசைக் கலைஞர்களுக்கு சங்கம்…
மேலும் வாசிக்க -
Uncategorized
அன்னா: தாய்மன நினைவுகளும் நிலமும் – ஏர் மகாராசன்
மனித வாழ்வின் கதைப்பாடுகளைப் பல்வேறு கோணங்களிலும் வடிவங்களிலும் வெளிப்படுத்தியிருக்கும் தமிழ் இலக்கிய மரபு, புதிய புதிய கதைகூறல் முறைகளையும் உள்வாங்கிப் புலப்படுத்தும் பாங்கைக் கொண்டிருக்கக் கூடியது. அதற்கான அண்மைய இலக்கியச் சான்றாவணம்தான் திரு வாசு முருகவேல் எழுதிய ‘அன்னா’ எனும் குறுங்கதை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 111
சுடுமண்- திக்கற்றவருக்குத் தெய்வம் துணையா? – தாமரைபாரதி
மனித குல வரலாற்றில் மிக தொன்மையான கலைப் படைப்புகள் சுடு மண் சிற்பங்களே ஆகும். இந்தியாவில் சிந்து வெளிப் பண்பாட்டில் கண்டெடுக்கப்பட்ட தாய்த் தெய்வம் சுடுமண் சிற்பமும் அண்மையில் தமிழ் நாட்டில் கீழடி ஆய்வில் அகழ்ந்தெடுக்கப்பட்ட சுடுமண் சிற்பங்களுமே அதற்குச் சான்றாகக்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 111
அகஸ்தியர் ஓரு மீள்பார்வை – சுமித்ரா சத்தியமூர்த்தி
மார்ச் 7 சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் IAS அவர்களின் உரை குறித்த கட்டுரை இது. இன்றைய தலைமுறைக்கு தமிழ் பண்பாடு, வரலாறு குறித்த தவறான கற்பிதங்கள் திணிக்கப்படும் சூழலில் ரோஜா முத்தையா சிந்துவெளி ஆராய்ச்சி…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 111
காட்சி : அகமும் புறமும் – மணி மீனாட்சிசுந்தரம்
(கவிஞர் முகுந்த் நாகராஜன் கவிதைகளை முன்வைத்து) கவிதையில் ஒரு காட்சியைக் கூறுவதென்பது, கவிதை மொழியில் அக்காட்சியின் இயல்பை, அழகியலை மட்டுமே சொல்வது என்ற கூற்று, சேவற்கோழிகள் பொழுது விடிவதற்காக மட்டுமே கூவுகின்றன எனச் சொல்வதை ஒத்ததாகும். அதே சமயம் கவிதையில் இடம்பெறும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 111
புனைவுக்கு நெருக்கமான உண்மையின் மீதான பயணம் – முனைவர் பி. பாலசுப்பிரமணியன்
எழுத்தாளர் தாரமங்கலம் வளவன் அவர்களின் இயற்பெயர் திருமாவளவன். இவரது தந்தையார் தாரை வடிவேலு அவர்கள் சிறந்த தமிழாசிரியர் மட்டுமல்ல கவிஞர். அதனால் வளவன் அவர்கள் சிறுவயதிலிருந்தே தமிழின் மீது தீராக்காதல் கொண்டவராக இருந்திருக்கிறார். தொடர்ந்து பொறியியல் கல்வி பயின்று ஒன்றிய அரசுப்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 110
காலம் கரைக்காத கணங்கள்- 17; மு.இராமனாதன்
ஹாங்காங்கில் சின்ன சின்ன இலக்கிய வட்டங்கள் புலம் பெயரும் சமூகங்கள் தங்கள் அடையாளங்களை புகுந்த மண்ணிலும் நிறுவ முயற்சிப்பார்கள். சமயமும் வழிபாட்டுத் தலமும் அதில் முக்கியமான இடம் பெறும். அது பண்பாட்டுத் தொடர்ச்சியிலிருந்து வருவது. உணவும் தவிர்க்க முடியாதது. நாக்கு பழகிய…
மேலும் வாசிக்க