சிறுகதை
-
இணைய இதழ் 114
முதிரா இரவு – சுருளி காந்திதுரை
காலையில அஞ்சு மணிக்கு டான்னு எந்திரிச்சு… உடல் உபாதையை முடிச்சுட்டு… செம்புல தண்ணிய மோந்து குடிச்சிட்டு பெத்த பெருமாள் நடக்க ஆரம்பித்தார். ஒரு பொட்டை நாயிக்குப் பின்னே ஆறு ஏழு ஆண் நாய்கள். மெல்லக் கடந்து போனார். இப்படித்தான் காலையில பத்து…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 114
பெயராடல் – அசோக்
என்னிடம் ஒரு வினோத பழக்கம் இருக்கிறது. என்னவெனில், இப்போது உங்கள் பெயர் முருகேசன் என வைத்துக் கொள்வோம். நான் உங்களை மறுமுறை பார்க்கும்போது ‘என்ன செல்வகுமார் எப்டி இருக்க?’ என்றுதான் அழைப்பேன். மறுமுறை ‘என்னப்பா கனகராஜ்?’ எனவும் அழைப்பேன். நியாயமாக, என்னால்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 114
கன்னக்குழி – ஜெயநதி
மூன்று தினங்களுக்குப் பிறகு இன்றுதான் இந்த தொழில்முறை அலைபேசி எண்ணை ஆன் செய்தாள் ரதி. பர்சனலாக ஒரு எண் வைத்திருக்கிறாள். அது அவளுக்கும் அவளுடைய அம்மா விசாலிக்கும் மட்டுமானது. கொஞ்ச நாட்களாகத்தான் அம்மாவுடன் பேசுகிறாள். அதுவும் அவளிடம் வளருகிற தன் குழந்தையின்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 114
கத்திரிப்பூ கலர்ப் பெயிண்ட் அடித்த வீடு – கலித்தேவன்
மெடிக்கல் காலேஜ் ரோட்டில் முதல் கேட்டிற்கருகே வரும் போது செல்போன் அழைத்தது. நல்ல வெய்யில் நேரம், மே மாத சூரியன் தன் முழுவீச்சை வெளிப்படுத்தும் நேரம், உச்சி வெய்யிலின் தாக்கத்தை விட சுற்றுப்புற அனலின் தாக்கம் அதிகமாயிருந்தது. வண்டியை நிழலான இடத்தில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 114
அங்கீகாரம் – மஞ்சுளா சுவாமிநாதன்
ஒரு பெரிய மொத்த விலை மளிகைக்கடையில் மாதாந்திர சாமான்களை எடுத்துக் கொண்டிருந்தார் ராதா. சற்றுத் தொலைவில் தண்ணீர் பாட்டில், தலையணை, டோர் மேட், பாத்திரங்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், ஒப்பனைப் பொருட்கள் என அந்தக் கடையில் அடுக்கப்பட்டிருந்த பல்வேறு இதர சாமான்களை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 113
விந்தை நியாயங்கள் – ஹேமா ஜெய்
“பதினொன்னு ஆனாலும் குளிக்காம சுத்துவீங்க. இன்னிக்கென்ன அதிசயம் எட்டுக்கெல்லாம் குளிச்சு உடுத்தி நெத்தில பட்டை போட்டாச்சு” வேகமாகத் தயாராகிக் கொண்டிருந்த நவகீர்த்தனை விஜயா கேள்வியுடன் பார்த்தாள். “சுத்திலும் புல்லு மண்டிக்கிடக்குனு நீதானே புலம்புன. அதான் ஆளு சொல்லியிருக்கேன். அப்படியே மேலயும் ரூம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 113
சிரார்த்தம் – கிருஷ்ணமூர்த்தி
“நமஸ்காரம். நான் சங்கரன் பேசறேன். ஞானவாபில நம்ம நம்பர் குடுத்தா. சார் வாசுதேவன் தானே?” “திதி என்னிக்கு வருது?” “கார்த்திகை மாசத்துல, பௌர்ணமி கழிஞ்ச பஞ்சமி திதியா?” “நவக்கிரஹ ஹோமமுமா?” “கம்ப்ளீட் பேக்கேஜா கேக்குறேளோ?” “காசென்னன்ணா ஆகப் போறது? அப்பாக்கு மனசார…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 113
கூத்து – பிறைநுதல்
வெய்யில் ஏற ஏற கூட்டமும் அதிகரிக்கத் தொடங்கியிருந்தது. அழுகைச் சத்தம் உயர்வதும் தாழ்வதுமாக இருந்தது. சின்னாவிற்குப் பசித்தது. யாரிடம் கேட்பது என்று தெரியாமல் தவித்தான். நேற்றிலிருந்தே அவனது வீட்டில் சமைக்கவில்லை. பக்கத்து வீட்டு அம்மா இவனை நேற்று முழுவதும் கவனித்துக் கொண்டார்.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 113
குலைக்கிற நாய் கடிக்காது – வா.மு.கோமு
கமலவேணி அவளது முழுப்பெயர். ஊருக்குள்ளும், வீட்டிலும் அவளை கமலா என்றுதான் சுருக்கமாக அழைக்கிறார்கள். கமலா பத்தாம் வகுப்பு வரை உள்ளூர்ப் பள்ளியில் வாசித்தவள். மேற்கொண்டு அவளுக்கு படிப்பின்மீது பெரிய நாட்டமில்லை. அதற்கு ஊரும் ஒரு காரணம்தான். அவள் இருக்கும் கிராமமான தளவாய்பாளையத்தில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 112
மயில்வாகினி – ஜே.மஞ்சுளாதேவி
அவள் நடைபயிற்சிக்காகத்தான் அந்த நெடும் வீதியில் நடந்து கொண்டிருந்தாள். மனிதர்களை இழுத்துக் கொண்டு சில நாய்களும், நாய்களை இழுத்துக் கொண்டு சில மனிதர்களும், நாள் தவறாமல் நடை பயில்கின்றனர். சில நாய்கள் இவளைப் பார்த்து வாலாட்டுமளவு இவளும் தொடர்ந்து நடைபயிற்சி செய்கிறாள்.…
மேலும் வாசிக்க