சிறுகதை
-
இணைய இதழ் 111
பயணம் – ந. அருண்பிரகாஷ்ராஜ்
1 கொதிக்கும் மே மாத வெயிலில், நண்பகல் மூன்று மணிக்கு, உதய்பூரில் எங்களைப் போல வேறு எவர் படகு சவாரி செய்யத் தயாராக இருப்பார்கள் என நினைத்திருந்தேன். ஆனால், அவ்வெண்ணம் தவறு என்பது ஃபத்தே சகார் ஏரிக்கு அருகில் வந்ததும் தெரிந்தது.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 111
நேசப் பிரவாகம் – ரவி அல்லது
அதிகாலையில் இரயில் நிலையத்தில் இறங்கியதும் தொற்றிய உணர்வை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. இரயில் நிலையம் முற்றிலுமாக மாறி இருந்தது. வெளியில் வரிசையாக ஆட்டோக்கள் நின்று கொண்டு இருந்தது. “சாய் கார்த்திக் ஹோட்டல் போக வேண்டும்.” அவர் கேட்ட தொகையை எதுவுமே சொல்லாமல்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 111
ஓந்தான் சாறு – வசந்தி முனீஸ்
“எல ராசேசு… புறா வேட்டைக்குப் போனா எனக்கொண்ணு கொண்டால. முட்டிவலிக்கி புறாவ அறுத்து ரெத்தத்த முட்டியிலத் தேச்சா போயிருமாம்!“ “ஏ கருணாநிதி, திருனவேலிக்கிப் போனன்னா மறக்காம தென்னமரக்குடி எண்ணெ வாங்கிட்டு வாயா!” “ஏட்டி அமராவதி.. மேலக்காட்டுக்கு வேலைக்குப் போயிட்டு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 111
இருளிலிருந்து… – ரம்யா
(எந்த விழைவின் மீச்சிறு துளி நாம்?) என் முதிரா இளமையின் கனவுகளில் தனி அறைகள் பிரதானமானவை. காமத்தைப் பற்றி தெரிந்திருந்த பருவமெனினும் அறைகளே என் கனவுகளை ஆக்கிரமித்திருந்தன. வெவ்வேறு விதமான அறைகள் பிடிக்கும் எனினும் சிறியவையே முதன்மையாகப் பிடித்தவை. வெளிச்சம் அதிகமில்லாத…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 110
தடம் மாறா தடுமாற்றங்கள் – பிறைநுதல்
அவளா!? அவள்தானா !!? அது அவள்தானா!!!? ஆமாம் அவள்தான்!. அவள் பெயரை ஞாபக அடுக்கிலிருந்து உடனடியாக மீட்டெடுத்தான். லெச்சு(இலட்சுமி). ஆமாம் லெச்சுதான்!. அவனால் சில வினாடிகள் நம்ப முடியவில்லை. மெல்ல அவளுக்கான அடையாளங்கள் புலப்பட ஆரம்பித்தன. அவனின் மனைவி மென்மேலும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 110
அம்புப் படுக்கை – மதுசூதன்
“ரங்கா எப்படி இருக்க? மிக மென்மையான குரலில் முகமலர்ச்சியுடன் கேட்ட கஜபதிக்கு இன்று அறுபத்தைந்தாவது பிறந்தநாள் என்பது ரங்காச்சாரிக்கும் தெரியும் என்பதால் தன் ஆத்ம நண்பனை இறுகத் தழுவிக் கொண்டே,”மெனி மோர் ரிட்டர்ன்ஸ் ஆஃப் தி டே டா” என்றார். …
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 110
வேர்ப்பூக்கள் – ச.ஆனந்த குமார்
“என்னடா சொல்ற.. உண்மையாகவா” என்றார் சண்முகம் அதிர்ச்சியுடன்.. “ஆமாங்க ஐயா.. நான் என்னோட ரெண்டு காதால கேட்டேன். கண்டிப்பா அடுத்த சனிக்கிழமை மேலக்கடை கோவிலுக்குள்ள நுழையறது உறுதினனு செல்வம் சொல்லிக்கிட்டு இருந்தான்” “பெரியவர் அதுக்கு ஒத்துக்க மாட்டாரேடா. அவர மீறி அவுங்க…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 110
முகன் – ஐஸா
ஐந்து முறை தவறு செய்து விட்டேன். இணைப்பு துண்டிக்கப்பட்டதால் நான் இன்னும் பதினைந்து நிமிடம் காத்திருக்க வேண்டும். கிடைக்கும் இந்த பதினைந்து நிமிடத்தில் கால்வாசி நேரம் போதும் வேற்று கிரக வாசியான என்னை உங்களுக்கு அறிமுகம் செய்ய. எங்களுக்கும் உங்களைப் போன்றே…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 110
மன்னிச்சூ… – அருண் பிரசாத்
முந்தைய நாள் இரவு போதையில் நடந்த அச்சம்பவம் ஞாபகம் வந்ததும் அதிகாலை திடுக்கென்று எழுந்து அமர்ந்தான் அம்பாதாஸ். “அய்ய்யய்ய்ய்ய்ய்யோ” என அவன் அலறத் தொடங்கினான். அந்த அலறல் சப்தத்தைக் கேட்டு கொல்லையில் குளித்துக் கொண்டிருந்த அவனது மனைவி ஷ்யாமலை அரைகுறையுடன் வீட்டிற்குள்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 109
வசிட்டர் – ஜே.மஞ்சுளா தேவி
”சிங்கம் எப்படி இருக்கும்?” என்று கேட்டால் இப்பத்த பொடுசுகள் சூர்யாவையும் ஒன்றரை டன் வெய்ட்டையும் சொல்வார்கள். ஆனால் இலக்கியம் தெரிந்தவர்கள் எழுத்தாளர் வசிட்டரைப் போல் இருக்கும் என்றுதான் சொல்வார்கள். பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பது பாம்புக்குப் பொருந்துகிறதோ இல்லையோ எழுத்தாளர்…
மேலும் வாசிக்க