சூழலியல்
-
தொடர்கள்
கடலும் மனிதனும்;20 ‘நளியிறு முந்நீர் நாவாய் ஓட்டி’ – நாராயணி சுப்ரமணியன்
கனடாவின் தொல் காடுகளில் முதிர்ந்த மரங்களின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கின்றன சில மண்புழுக்கள். நீர்க்குழாய்களுக்குள் அடைத்துக்கொண்டிருக்கும் சிப்பிகளை அகற்றவும், அவற்றை வரவிடாமல் தடுப்பதற்கும் பல கோடிகள் செலவழிக்கின்றன சில அமெரிக்க நிறுவனங்கள். 1992ல் தென்னமெரிக்கா முழுவதும் பரவிய காலரா, பத்தாயிரம் பேரை…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
“சங்கிலி” மரபுக்குத் திரும்பும் பாதை – 8
8-உபகரணங்கள். நிலமே அனைத்து தொழில்களையும் உருவாக்கியது. ஒரு நிலத்தை வளமாக வைத்துக்கொள்ளவும், வளமான மண்ணை போரின் மூலம் வெற்றி கொண்டு நுகரவுமே உலகில் அதிகாரம் தோன்றியது. அந்த அதிகாரம் பின்னாட்களில் தொழிலின் அடிப்படையில் இந்தியாவில் வருணாசிரமத்தை கட்டி எழுப்பியது. இந்தப் பிழை…
மேலும் வாசிக்க