தொடர்
-
இணைய இதழ் 118
நான் – ஒரு போஹேமியன் பயணி; 6 – காயத்ரி சுவாமிநாதன்
“கல் தூண்கள் சொன்ன கதைகள்” சூரியன் இன்னும் முழுதாய் விழிக்காத நேரம். சில தினங்களுக்கு முன்பு, மனம் குளிர்ந்த மழைப் பொழிவோடு தெய்வ அருளால் சூழப்பட்ட ஓர் அதிசயப் பயணம் நிகழ்ந்தது. காலையிலே என் பாதங்கள் சிக்கல் முருகன் திருத்தலத்தின் மண்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 117
நான் – ஒரு போஹேமியன் பயணி;5 – காயத்ரி சுவாமிநாதன்
மண் மேல் ஒரு பாதம் புன்னகைக்கு வண்ணம் கொடுபூக்கள் பூமியில் மலரட்டும்!பட்டாம்பூச்சிகளைப் பறக்க விடுபாசமாய் அன்பு மொழி தவழட்டும்!இயற்கையை மனிதனும் படைக்கலாம்அவன் இதயத்தைப் பரந்து விரிந்து வைக்கலாம்!இன்று விடியல் என்பதுஇன்பம் தரவே வந்தது!இதோ காலை கதிரவன்இனிய தமிழ் பேசுது எனது அம்மா…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 116
நான் – ஒரு போஹேமியன் பயணி;4 – காயத்ரி சுவாமிநாதன்
கூரையில் ஒரு நிமிடம் தினமும் காலை எனது விழிகளின் உறக்கம் தட்டுவது அலாரம் அல்ல. அது புறாக்களின் மென்மையான குரல்தான். இன்று வரை என் ஜன்னலின் மரக்கம்பியில் தினமும் தங்கும் புறாக்கள்தான் எனது முதல் நண்பர்கள். அவற்றின் குனுகல் நான் கண்கள்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 115
நான் – ஒரு போஹேமியன் பயணி;3 – காயத்ரி சுவாமிநாதன்
யமுனையை சுமக்கும் மதுரா பல இடங்களுக்கு எனது விருப்பப்படி பயணம் செய்பவள் நான். எப்போதும் போல ஒரு அழகிய மாலைப் பொழுதில்தான் மதுரா சென்றேன். அதற்கு முன்பாக டெல்லியில் இருந்து புறப்பட்டேன். டெல்லியிலிருந்து மதுரா சென்றடைய கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 115
காலம் கரைக்காத கணங்கள்- 20; மு.இராமனாதன்
சீன மண்ணில் தமிழ்க் கல்வி ஹாங்காங் நகரின் பரபரப்பான பகுதி சிம்-ஷா-சுய். அதன் நடுநாயகமாக அமைந்திருக்கிறது ராயல் பசிபிக் அரங்கம். 2025, ஜூன் 21ஆம் நாள் அந்த அரங்கு தமிழால் நிரம்பியிருந்தது. அது ஹாங்காங் தமிழ் வகுப்புகளின் 21ஆம் ஆண்டு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 114
நான் – ஒரு போஹேமியன் பயணி;2 – காயத்ரி சுவாமிநாதன்
கதை சொல்லும் குடிகள் எம்மில் கீழோர் மேலூர் இல்லைஏழைகள் யாரும் இல்லைசெல்வம் ஏறியோர் என்றும் இல்லைவாழ்வினில் தாழ்வொன்றுமில்லைஎன்றும் மாண்புடன் வாழ்வோமடா” “எந்த நிறமிருந்தாலும்அவை யாவும் ஓர் தரம் என்றோஇந்த நிறம் சிறிதென்றும்இது ஏற்றம் என்றும் சொல்லலாமோ?சாதிப் பிரிவுகள் சொல்லிஅதில் தாழ்வென்றும் மேலென்றும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 114
காலம் கரைக்காத கணங்கள்- 19; மு.இராமனாதன்
வாக்குகள் சீட்டாக இருந்த காலம் வாக்குப் பதிவிற்கு இயந்திரங்கள் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். ஏனெனில், இந்த இயந்திரத்தை மனிதர்களாலும் செயற்கை நுண்ணறிவாலும் கொந்த (hack) முடியும். – சமீபத்தில் இப்படிச் சொன்னவர் ஓர் அறியப்பட்ட ஆளுமை. அவர் இந்தியாவின் எந்த எதிர்க்கட்சித்…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
நான் – ஒரு போஹேமியன் பயணி;1 – காயத்ரி சுவாமிநாதன்
ஹரியானாவில் கிடைத்த உறவுகள் பயணங்களில் பல வகைகள் உண்டு. பல வருடங்களாக தேசாந்திரியாக இந்தியா முழுவதும் சுற்றிக் கொண்டு வருகிறேன். என்னுடைய மிகப்பெரிய ஆசான் என்னுடைய அனுபவம் மட்டுமே. அப்படி என்னுடைய பயண அனுபவங்களை, சில நிகழ்வுகளைப் பகிர்கிறேன். அதற்கு முன்பாக,…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 112
காலம் கரைக்காத கணங்கள்- 18; மு.இராமனாதன்
ஹாங்காங்கில் நவீன நாடகங்கள் இந்தக் கட்டுரைக்கு, “நான் நடிகன் ஆக முடியாதது” என்கிற துணைத் தலைப்பை வைக்கலாம். கட்டுரை 2002-2003 காலகட்டத்தில் ஹாங்காங்கில் அரங்கேறிய நவீன நாடகங்களைப் பற்றித்தான் அதிகமும் பேசவிருக்கிறது. அதில் நான் நடிகன் ஆக முடியாமல் போன கதையும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 110
காலம் கரைக்காத கணங்கள்- 17; மு.இராமனாதன்
ஹாங்காங்கில் சின்ன சின்ன இலக்கிய வட்டங்கள் புலம் பெயரும் சமூகங்கள் தங்கள் அடையாளங்களை புகுந்த மண்ணிலும் நிறுவ முயற்சிப்பார்கள். சமயமும் வழிபாட்டுத் தலமும் அதில் முக்கியமான இடம் பெறும். அது பண்பாட்டுத் தொடர்ச்சியிலிருந்து வருவது. உணவும் தவிர்க்க முடியாதது. நாக்கு பழகிய…
மேலும் வாசிக்க