வாசகசாலை
-
இணைய இதழ் 115
மை வட்டங்கள் – கா. ரபீக் ராஜா
நாசர் அண்ணன் இறந்த செய்தி அலுவலகம் கிளம்பும் போது வந்தது. தகவல் சொன்னவர்கள் வேறு எதுவும் சொல்லவில்லை. அதன்பின் அம்மா யார் யாரிடையோ பேசிதான் அது ஒரு தற்கொலை என்ற தகவல் கிடைத்தது. நாசர் அண்ணன் எனக்கு சொந்தம் கிடையாது. என்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 115
‘நாள்பட்ட கால்வலி’யில் வாழ்ந்த சுமதி ராஜேந்திரன் – கே.ரவிஷங்கர்
விடிகாலை இரண்டு மணி இருக்கும். இழந்த தூக்கத்தை இழுத்து மீண்டும் கண்ணுக்குள் சொருக முயற்சித்து வராமல் புரண்டு புரண்டு படுத்தபடி இருந்தான் தயாளன். பாதித் தூக்கத்தில் அம்மாவின் கால்வலி நினைப்புதான் நிம்மதியாகத் தூங்கவிடாமல் கலைத்து விட்டது. இரவு 11.30 -12 மணி…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 115
சப்தங்களற்ற நிசப்தம் – காந்தி முருகன்
வீட்டிற்குள் நுழைந்ததும் ஊதுவத்தியின் வாசனை மூக்கைத் துளைத்தது. புகை மண்டலத்திற்குள் நுழைந்திட்டாற் போல சிறு உணர்வு ஏற்பட்டு விலகிப் போனது. மூளை வரை ஏறும் மணம் என்பதை விட நெடி என்பதே சாலப் பொருந்தும். நெடி மாறனை மூச்சுத் திணறலுக்கு ஆளாக்கி…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 115
காப்பி கிறிஸ்மஸ் – மோனிகா மாறன்
மரக்கிளைகள் போல கொம்புகள் கொண்ட பனிமான்கள் இழுக்கற மிகப்பெரிய பனிச்சறுக்கு வண்டியும்,சிவப்புத் தொப்பி அணிந்த சாண்டா க்ளாஸ் தாத்தாவும் தெர்மகோல் பனித்துளிகளுமான அந்த கிறிஸ்துமஸ் அலங்கார குடிலை பார்த்துக்கிட்டே நிக்கிறா சூசி. டிசம்பர் மாத பின்மாலையிலும் வேர்த்து வழிகின்ற வேலூரில் இந்த…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 115
அஸ்தி – சின்னுசாமி சந்திரசேகரன்
அந்த மருத்துவமனைக்குள் நர்ஸ் பிரேமா நுழைந்தபோது தன் சொந்த வீட்டில் நுழையும் மகிழ்ச்சியும், கிளர்ச்சியும் அவள் மனதினுள் ஏற்பட்டது. எல்லோருக்கும் பிடிக்காத டெட்டால் நெடியும், அழுகைக் குரல்களும், அழுக்கு உடை அணிந்து சோக முகத்துடன் வலம் வரும் கீழ்த்தட்டு மனிதர்களும், அரசு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 114
நான் – ஒரு போஹேமியன் பயணி;2 – காயத்ரி சுவாமிநாதன்
கதை சொல்லும் குடிகள் எம்மில் கீழோர் மேலூர் இல்லைஏழைகள் யாரும் இல்லைசெல்வம் ஏறியோர் என்றும் இல்லைவாழ்வினில் தாழ்வொன்றுமில்லைஎன்றும் மாண்புடன் வாழ்வோமடா” “எந்த நிறமிருந்தாலும்அவை யாவும் ஓர் தரம் என்றோஇந்த நிறம் சிறிதென்றும்இது ஏற்றம் என்றும் சொல்லலாமோ?சாதிப் பிரிவுகள் சொல்லிஅதில் தாழ்வென்றும் மேலென்றும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 114
முதிரா இரவு – சுருளி காந்திதுரை
காலையில அஞ்சு மணிக்கு டான்னு எந்திரிச்சு… உடல் உபாதையை முடிச்சுட்டு… செம்புல தண்ணிய மோந்து குடிச்சிட்டு பெத்த பெருமாள் நடக்க ஆரம்பித்தார். ஒரு பொட்டை நாயிக்குப் பின்னே ஆறு ஏழு ஆண் நாய்கள். மெல்லக் கடந்து போனார். இப்படித்தான் காலையில பத்து…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 114
பெயராடல் – அசோக்
என்னிடம் ஒரு வினோத பழக்கம் இருக்கிறது. என்னவெனில், இப்போது உங்கள் பெயர் முருகேசன் என வைத்துக் கொள்வோம். நான் உங்களை மறுமுறை பார்க்கும்போது ‘என்ன செல்வகுமார் எப்டி இருக்க?’ என்றுதான் அழைப்பேன். மறுமுறை ‘என்னப்பா கனகராஜ்?’ எனவும் அழைப்பேன். நியாயமாக, என்னால்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 114
கன்னக்குழி – ஜெயநதி
மூன்று தினங்களுக்குப் பிறகு இன்றுதான் இந்த தொழில்முறை அலைபேசி எண்ணை ஆன் செய்தாள் ரதி. பர்சனலாக ஒரு எண் வைத்திருக்கிறாள். அது அவளுக்கும் அவளுடைய அம்மா விசாலிக்கும் மட்டுமானது. கொஞ்ச நாட்களாகத்தான் அம்மாவுடன் பேசுகிறாள். அதுவும் அவளிடம் வளருகிற தன் குழந்தையின்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 114
கத்திரிப்பூ கலர்ப் பெயிண்ட் அடித்த வீடு – கலித்தேவன்
மெடிக்கல் காலேஜ் ரோட்டில் முதல் கேட்டிற்கருகே வரும் போது செல்போன் அழைத்தது. நல்ல வெய்யில் நேரம், மே மாத சூரியன் தன் முழுவீச்சை வெளிப்படுத்தும் நேரம், உச்சி வெய்யிலின் தாக்கத்தை விட சுற்றுப்புற அனலின் தாக்கம் அதிகமாயிருந்தது. வண்டியை நிழலான இடத்தில்…
மேலும் வாசிக்க