அகத்தின் அல்லாடல்கள்
-
கட்டுரைகள்
அகத்தின் அல்லாடல்கள் – கா.சிவா
கார்த்திக் பாலசுப்ரமணியனின், ‘ஒளிரும் பச்சைக் கண்கள்’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து… ’நட்சத்திரவாசிகள்’ என்னும் தன் நாவலுக்கு யுவபுரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்ரமணியனின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு ’ஒளிரும் பச்சைக் கண்கள்’. இந்நூலில் பனிரெண்டு சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. இவற்றுள்…
மேலும் வாசிக்க