அகநக நட்பு
-
இணைய இதழ்
அகமும் புறமும்; 19 – கமலதேவி
அகநக நட்பு யாழொடும் கொள்ளா, பொழுதொடும் புணரா, பொருள் அறிவாரா; ஆயினும் தந்தையர்க்கு அருள் வந்தனவால்,புதல்வர்தம் மழலை: என் வாய்ச் சொல்லும் அன்ன ஒன்னார் கடி மதில் அரண் பல கடந்த நெடுமான் அஞ்சி! நீ அருளன்மாறே புறநானூறு: 92 பாடியவர்:…
மேலும் வாசிக்க