அசோக்ராஜ்
-
இணைய இதழ்
காந்தல் – அசோக்ராஜ்
செல்வா மச்சான் வந்திருக்கிறார் என்று உமா ஃபோனில் சொன்னதிலிருந்து எனக்கு வேலை ஓடவில்லை. அவர் இப்படி முன்னறிவிப்பின்றி வந்திருக்கிறார் என்றாலே ஏதாவது பண விவகாரமாகத்தான் இருக்கும். அடுத்தவர் சங்கடம் உணராத மனுஷன். இந்த மதிய நேரத்திற்கு வந்திருக்கிறார் எனில், சென்னையில் அதிகாலையிலேயே…
மேலும் வாசிக்க