அந்தரம்
-
இணைய இதழ்
அந்தரம் – ப்ரிம்யா கிராஸ்வின்
“இப்ப என்னாத்துக்குண்ணே உனக்கு இவ்ளோ அவுசரம்…?” தமிழ்நாடு மின்சார வாரிய கிட்டங்கி வராந்தாவின் உவர் பூத்திருந்த தரையில், அமர்வதற்குத் தோதாய் தினசரி நாளிதழ்களில் ஒன்றை விரித்துக்கொண்டே கேட்டான் சகாயம். தரையில் ஏற்கனவே அமர்ந்து மோர் சோற்றில் நீர் ஊற்றி பிசைந்து கொண்டிருந்த…
மேலும் வாசிக்க