அமுதசாந்தி கவிதைகள்

  • இணைய இதழ் 100

    அமுதசாந்தி கவிதைகள்

    எதை நானும் மறக்க? கண்களில் சில துளிவெறுப்பையாவதுநீ சிந்தியிருக்கலாம்.அதனை ஏந்திக் கொண்டுஎளிதில் கடந்திருப்பேன்.நீயோ நேசத்தையல்லவாநிறைத்து வைத்திருந்தாய்.எப்படி நானும் மறப்பது..உன் மீதான கோபங்கள்கரைந்து வடிந்த பின்எஞ்சிய பேரன்பைவெறுக்கவும் முடியாமல்மறக்கவும் முடியாமல்..தினம் அல்லாடுகிறேன். • நட்சத்திர இரவு பேரண்ட வெடிப்பின்கருந்துளையாககாலத்தை நிறுத்தியும்பின்னோக்கி நகர்த்தியும்விழுங்க காத்திருக்கிறதுநினைவுகள்…

    மேலும் வாசிக்க
Back to top button