ஆங்கிலேயர்களின் நன்கொடை
-
சிறுகதைகள்
ஆங்கிலேயர்களின் நன்கொடை – நவநீதன் சுந்தர்ராஜன்
விரைவாக ஓடிச் சென்று பேருந்தில் ஏறி விட்டேன், வலது புறம் மட்டுமே ஆண்கள் அமர வேண்டும், என்ற சென்னை மாநகரப் பேருந்துகளில் கடை பிடிக்கும் விதியினை அறிந்திருந்தாலும், கண்கள் இடது புற இருக்கைகள் பக்கமே செல்கின்றன. இந்த அனிச்சை செயல், பெண்…
மேலும் வாசிக்க