ஆவுடையப்பன் சங்கரன்
-
இணைய இதழ் 106
பசித்த மானிடம்: ஒரு வாசக பார்வை – ஆவுடையப்பன் சங்கரன்
தினம் உண்கிறோம். ஆனாலும், பசிப்பது நிற்கவில்லை. பசி என்பது நம் செயலை, நம் ஊக்கத்தை தீர்மானிக்கும் ஒன்றாக இருக்கிறது. ஆனால், அதன் அபத்தம் நமக்கு உரைப்பதே இல்லை. எத்தனை தின்றாலும் அடுத்த வேளை பசிக்கிறது. பசித்த நொடி நாம் அதைப் பற்றியே…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
காத்திருக்கிறேன் – ஆவுடையப்பன் சங்கரன்
நான் வந்து மூணு மணி நேரம் ஆச்சு… உனக்காக காத்துட்டிருக்கேன்… நீ வருவியா கார்த்திக்? நல்லா காத்தடிக்குது. நேத்து மழை பெஞ்சுருக்கு போல… எல்லாமே பச்சை பசேல்னு ஃப்ரெஷ்ஷா இருக்கு. உனக்கு இந்த கிளைமேட் ரொம்ப பிடிக்குமில்ல… எத்தனை தடவை சொல்லியிருக்க… …
மேலும் வாசிக்க