இசைக்குருவி- 3
-
தொடர்கள்
இசைக்குருவி- 3- “விழிகளில் ஒரு வானவில்…”
“தேர் சென்ற பின்னாடி வீதி என்னாகுமோ?” சில உறவுகள் எதிர்ப்பாராத சூழ்நிலையில் நம்மை வந்து சேரும். நம் காலைச் சுற்றும் பூனைபோல் இருக்கும். அதன் அன்பையும் பிரியத்தையும் நாம் உணரும் வேளையில் அது நம்மை விட்டு விலகிவிடும். நிரந்தரமில்லாத இந்த வாழ்வில்…
மேலும் வாசிக்க