இசை கவிதைகள்
-
இணைய இதழ் 100
இசை கவிதைகள்
விச்ராந்தியின் முன் நிற்றல் பெசண்ட் நகரில்கடலுக்குச் செல்லும் வழியில் உள்ளதுவிச்ராந்தி நண்பர்கள் நாங்கள்ஒரு நாள் தவறினாலும்மறுநாள் கூடிவிடுவோம் அங்கு விச்ராந்தியின்முன் நிற்பதற்குதூர தூரங்களிலிருந்தும்ஆட்கள் வருகிறார்கள் அங்குபென்னம் பெரிய ஒரு மரமுண்டுஅதுதான் அனைவரையும்அழைத்து வருகிறதுஎன்று சொல்லப்படுவதுண்டுஆனால்அது உண்மையின் ஒரு துண்டுதான் மனிதருள் மரமுண்டுநிழலுண்டுவிச்ராந்தியின்…
மேலும் வாசிக்க