இணைய இதழ் 123
-
இணைய இதழ் 123
இராஜலட்சுமி கவிதைகள்
நிறங்கள் வண்ணங்கள் மறைந்தாடும்வல்லமை கொண்டவைகாலம் உதிர்த்துச் சென்றநினைவுகளை மீள் செய்துகுழைத்து தீட்டும்தூரிகை தேவதைகள் அவைநிறங்களுக்கு ருசியும் பசியும்வெறியும் கூட உண்டுஇரையின்றி இடம்பெயரும்வலசைப் பறவை;வெளிச்சம் விழும் சிறுகோடு;நிழலில்லா பாலை வெடிப்பு;கருநாகத்தின் வீரிய மூச்சு;இலை கொட்டித் தீர்ந்தமரத்தின் நிர்வாணம்;நடுநிசி பிரசவித்தநிசப்தத்தின் நெடி;மரணம் சுமந்த மூங்கிலில்வழியும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 123
ஆதன் ஆரா கவிதைகள்
நண்டூருது… நரியூருது… பசியோடு வீட்டிற்குள் நுழைந்தேன்தன் ஒரு கையில்ஐந்து வகைகற்பனை உணவுகள் சமைத்துஉண்மை உணர்வோடுமறுகையால் எனக்குஊட்டிவிட்டாள் மகள் பிறகுஇதர குடும்ப உறுப்பினர்களுக்குஊட்டிவிட்டுதனக்கும் ஒரு வாய்ஊட்டிக்கொண்டாள் தொடர்ந்துசில வீட்டு விலங்குகளுக்கும்சில காட்டு விலங்குகளுக்கும்சில ஊர்வனவற்றுக்கும்சில பறப்பனவற்றுக்கும்ஊட்டிவிட்டாள் இறுதியாகநண்டூருது நரியூருது என்றபடிஎன் ஒரு கையின்…
மேலும் வாசிக்க