இனியவன் காளிதாஸ் கவிதைகள்

  • கவிதைகள்

    இனியவன் காளிதாஸ் கவிதைகள்

    அணைப்பார் யாருமின்றி ஆரண்யத்தீயாய் பரவும் ஆழிசூழ் தீந்துகள் தீராப்பசி கொண்ட, ஆக்டோபஸ் கரங்கள்… மீயொலியாய்ப் பரவும் பெருநகரத்துச் சங்கொலிகள் தட்டுகிற ஒவ்வொரு வாசற்காதவிலும் , இருபது இருகாலிகள்… உலர்ந்த உதடுகளின்வழி வெடித்துக் கிளம்பும் ஒப்பாரிகள் ஒவ்வொன்றும்   குளிரூட்டப்பட்ட கண்ணாடிப் பேழைமேல் படிந்திடும்,…

    மேலும் வாசிக்க
Back to top button