எஸ் பிருந்தா இளங்கோவன்
-
இணைய இதழ்
நவீன வாழ்வின் போலித்தனம் – லாவண்யா சுந்தர்ராஜன்
டாக்டர் எஸ் பிருந்தா இளங்கோவன் நெல்லையில் பிறந்து சென்னையில் வசிப்பவர். புரவி இதழில் வெளியான எனது சிறுகதையை வாசித்துவிட்டு என்னோடு உரையாடத் தொடங்கினார். அதே இதழில் அவரது கவிதைகளும் பிரசுரமாகி இருந்தன. அப்போதிருந்து பலமுறை தொலைபேசியில் உரையாடும் போதெல்லாம் எனக்குப் புரிந்த…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
இப்படிக்கு நான்… – எஸ் பிருந்தா இளங்கோவன்
‘செல்ல முட்டாள்’ என்றுதான் என் கணவர் என்னை அழைக்கிறார். நான் அவருக்கு எத்தனை செல்லம் தெரியுமா? திரையரங்குகளில் இடைவேளைக்குப் பிறகு நான் மெல்லிய குறட்டையுடன் தூங்கிவிடுவதில் தொடங்கி, பொருத்தமில்லாத மார்க்கச்சையைத் தேர்வு செய்து அணிந்து கொள்வது வரைக்கும் என்னுடைய செல்ல முட்டாள்தனங்களின்…
மேலும் வாசிக்க