கண்ணன் விஸ்வகாந்தி
-
இணைய இதழ் 104
சரிவு – கண்ணன் விஸ்வகாந்தி
குமாருக்குத் திடீரென விழிப்பு வந்து விட்டது. எங்கிருக்கிறோம் எனத் தெரியவில்லை. இது வழக்கமாக தான் படுக்கும் பெயிண்ட் கடை வாசலில்லையே எனத் தோன்றியது. சுற்றும் முற்றும் பார்த்தான். அது ஒரு நீண்ட, சிமெண்ட்டால் போடப்பட்ட, சிமெண்ட் அட்டை வேயப்பட்ட, பக்தர்கள் இளைப்பாறுவதர்கான…
மேலும் வாசிக்க