கனவில் உடைந்த பனிக்குடம்
-
சிறுகதைகள்
கனவில் உடைந்த பனிக்குடம் – மானசீகன்
அந்த அறையில் அவர்கள் இருவர் மட்டும்தான் இருந்தனர். அந்த இடத்தை அறை என்று சொன்னது ஒரு பெருந்தன்மை கருதியே. அது ஒரு மறைப்பு அவ்வளவுதான். இன்ஜினியர் வரைபடம் இன்றி தனித்தியங்கிய சுத்த சுயம்புவான கொத்தனார் தன் திட்டமிடுதலின் பிழையை மறைக்க, நெஞ்சில்…
மேலும் வாசிக்க