கவளம்
-
இணைய இதழ்
கவளம் – காளிப்ரஸாத்
கதிர்வேலன் தன் இருக்கையைவிட்டு எழுந்து தண்ணீர் குடிப்பதற்காகச் சென்றான். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை குளிர்ச்சியாகவும் சூடாகவும் இதமாகவும் மூன்று நிலையில் வைத்திருக்கும் இயந்திரம் ஓரமாக வைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்து கீழே பார்த்தபோது சாலையின் அடிமுதல் நுனிவரை தெரிந்தது. எங்கும் வாகனங்கள். பேருந்து முதல் மிதிவண்டி…
மேலும் வாசிக்க