கவிதை
-
இணைய இதழ் 121
ஒளியன் கவிதைகள்
பெரிதாக ஒன்றுமில்லை இடக்கண் ஒளி இழந்துவிட்டது சில விரல்கள் பயனற்றவை ஆகிவிட்டன வலது கால் மூட்டு கழன்றுது போல் எப்போதும் கொஞ்சம் தாங்கியே நடக்க வேண்டியுள்ளது நானாய் வருவித்த வடுக்கள் சிலவும் முகத்தில் தொல்பழங்காலக் கீறல்களாய் வந்த வழி காட்டுகின்றன நெஞ்சில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 121
செளமியா ஸ்ரீ கவிதைகள்
பறத்தல் எனது சுதந்திரம் எனில் முடக்கும் சுதந்திரத்தை யார் கொடுத்தார்? * கடக்க முடியாத பாலத்தின் மேல் முளைத்த புற்கள் ஆடின நடனம் இது வாழ்தலின் விளிம்பு நிலையல்ல தொடர்நிலை. * எழுதுகிறேன் யுகத்தின் சோகப் பாடல் அதில் சோகமே இல்லை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 121
பிரபு கவிதைகள்
பெரும் பிரயத்தனத்துக்குப் பிறகு பற்றுதலோடும், உயிர்ப்போடுமிருந்த காதலைசிலுவையில் ஏற்றினாய்பழிவாங்களுக்கென உன் மீதிருந்த கருணையையும், பாவத்தையும் முறையேஇடப்பக்கமும், வலப்பக்கமுமாகசிலுவையில் அறைந்தாய் நீ காதலிக்கப்பட்டதற்கான பெருங்கருணையை, உன் மீதான பழிவாங்கலெனஉணர்ந்து கொண்டாயோ ஆராதனா !நீ சுமந்து திரியும் இந்த வாழ்வை,பாவமென நிர்பந்தித்துக் கொண்டாயோ ஆராதனா!…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
தேன்மொழி அசோக் கவிதைகள்
தனியன் பொசுக்கு பொசுக்கென கோபம் மட்டும் வராமலிருந்திருந்தால் இந்நேரம் கூட்டாஞ்சோறு பொங்கி ஆளாளுக்கு ஒரு வாய் ஊட்டி விட்டிருப்பார்கள் இப்படி வெந்தும் வேகமாலும் பொங்கி தான் பொங்கியதை தானே அள்ளித் தின்னும் கொடுமை நேர்ந்திருக்காது. *** கொள்ளைக்கூட்டத்தினர் சதா தேடி அலைந்துகொண்டே…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
நவீன வாழ்வின் போலித்தனம் – லாவண்யா சுந்தர்ராஜன்
டாக்டர் எஸ் பிருந்தா இளங்கோவன் நெல்லையில் பிறந்து சென்னையில் வசிப்பவர். புரவி இதழில் வெளியான எனது சிறுகதையை வாசித்துவிட்டு என்னோடு உரையாடத் தொடங்கினார். அதே இதழில் அவரது கவிதைகளும் பிரசுரமாகி இருந்தன. அப்போதிருந்து பலமுறை தொலைபேசியில் உரையாடும் போதெல்லாம் எனக்குப் புரிந்த…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
மகேஷ் நந்தா கவிதை
இரண்டு நண்பர்கள் இம்முறை அவனிடத்தில் எக்ஸ்ட்ராவாக ஒரு முழு போத்தல் மது கிடைத்தது இரு கைகளிலும் இரு முழு போத்தல்கள் இன்று இறைவன் தன் மீது கருணைக் காட்டிவிட்டான் என்று நினைத்துக் கொண்டான் இரவு சரசரவென இறங்கிக் கொண்டிருந்தது… தூரத்தில் இருந்த…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதை – கமலதேவி
என்ற ஒருவன் கூச்சம்…தயக்கம் திடுக்கிடல்… அவனை ஏற்பதில். இதுவரை பகிராத அவள் படுக்கையில் சாவகாசமாகப் படுக்கிறான்… துயிலெழுந்து குஞ்சாமணி ஆட்டி ஓடிவரும் அதிகாலை அவன். அன்பின் அவசரத்தில் அவள் கண்ணாடியை சுழற்றி வீசி முகத்தில் அடிக்கும் மயூரன். புத்தகங்களுக்கு பக்கத்தில் ஆமையும்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள் – க.ரகுநாதன்
வீடு எனப் பெயரிட்ட கட்டிடம் மஞ்சள் உடலில் சிவப்பு செவ்வகங்களும் ஒடிந்துபோய் ஒரு நூலில் தொங்கும் கொம்பும் கொண்டு கதவிடுக்கில் படுத்திருக்கிறது ஒட்டகச்சிவிங்கி எனப் பெயரிடப்பட்ட பப்பு. கைகளில் நடனமும் கால்களில் உதை அசைவுகளும் கண்களில் சிரிப்பும் காட்டி ஒரு கண்ணை…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள் – விஜயக்குமார்
காதலியின் திருமணப் புகைப்படத்தில் கூரிய ஒளி வீசும் அவள் கண்கள் வண்ண சாயத்தால் மழுங்கடிக்கப்பட்டிருந்தன மலைப் புற்களாய் புருவங்களிடையே இருந்த குட்டி குட்டி மயிர்களை அழகெனும் பெயரில் பிடுங்கி எடுத்திருந்தாள் ஆண்மைத்தனத்தைக் காட்டும் அரும்பு மீசையை அறவே நீக்கி போலித்தனமாக பெண்மையைப்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள் – பூவிதழ் உமேஷ்
துயரங்களின் வினாத்தாள் / மகிழ்ச்சியின் வினாத்தாள் உங்கள் துயரத்தை / மகிழ்ச்சியை யாரிடம் சொல்வீர்கள்? அ) கொஞ்சம் பெரிய நுரையீரலுடன் பிறந்ததால் எடை குறைவாக இருப்பவர்கள் ஆ )மரத்தின் நிழலில் இருக்கும் கிளைகளை வெட்டக் கத்தியை ஓங்குபவர்கள் இ ) புகையை…
மேலும் வாசிக்க