கவிதைகள் – அம்பிகாவர்ஷினி
-
கவிதைகள்
கவிதைகள் – க.சி.அம்பிகாவர்ஷினி
நங்கென்று விழுவது…! ஒரு துள்ளு துள்ளி உடல் மொத்தமும் ஆடியமர்கிறான் நங்கென்று விழுவது கல்லோ கடப்பாரையோ மாடியில் இடித்துத் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள் பில்லர்களை… •••• கதவு திறக்கிற போதெல்லாம் ஓடிவிடுகிறது கட்டுக்குள் நிற்பதில்லையென ஊர் வாய் விழுகிறது உடல் முழுக்க சொறிந்தும் உதிரவில்லை…
மேலும் வாசிக்க