கவிதைகள்- மா -னீ
-
கவிதைகள்
கவிதை- மா -னீ
அததுஅததுவாக இதிது இதிதுவாக இருந்தன பின் அதிதுவாகவும் இததுவாகவும் இருக்கலாயின மீண்டும் மாறின இப்போது அததுஅததுவாகவும் இதிது இதிதுவாகவும் இருக்கின்றன. என் இனமானாலும் எனக்கு எவரும் எதிரிகள் தான் . ஆடென்ன மாடென்ன கோழியென்ன குயிலென்ன மானென்ன மனிதனென்ன யார்…
மேலும் வாசிக்க