க.ரகுநாதன்
-
கவிதைகள்
க.ரகுநாதன் கவிதைகள்
நஞ்சேறிய முகங்கள் என் நடையில் தெரியும் பிட்டசைவுகளில் குத்தின ஓராயிரம் கண்ணீட்டிகள். இழுத்துச் சென்ற பாதையோரம் ஊளையிட்ட நாயின் தொண்டையில் சிக்கியிருப்பது என் குரல். ஒடிந்த தண்டுவடத்தின் துண்டெலும்புகளில் சிக்கி உள்ளது ஆதிமிருகத்தின் கோரைப் பல். உடைந்து திரும்பிவிட்ட கால்கள் கோடிழுத்த…
மேலும் வாசிக்க