“சங்கிலி”
-
தொடர்கள்
“சங்கிலி” மரபுக்குத் திரும்பும் பாதை- 13
பட்டம் நம் கையில் வைத்திருக்கும் விதைகளை மண்ணில் தூவி தண்ணீர் பாய்ச்சினால் அவைகள் அனைத்தும் முளைத்துவிடும் ஆற்றல் பெற்றவைதான், எனினும் முளைத்தபின் அவை வளர்ந்து கிளைபரப்பி பூத்து, காய்த்து, கனி தந்து, விதைகளை கடத்தி தன்பிறவிப்பயனை எட்டுவதற்கு புறச்சூழல் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
“சங்கிலி” மரபுக்குத் திரும்பும் பாதை – 12
உர மேலாண்மை. நாம் வேளாண்மை செய்யப்போகும் பயிரானது உரம் கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் அது வளர்ந்து பூத்து, காய்த்து, கனி தந்து தன் இனத்தைக்கடத்தும். இவை அவற்றின் அடிப்படை குணம். ஆனாலும் நாம் எதிர்பார்க்கிற விளைச்சலை அவை எட்டவேண்டுமாயின் உரம் கொடுத்தே ஆகவேண்டும்.…
மேலும் வாசிக்க