செல்ல மழையும் சின்ன இடியும்
-
சிறுகதைகள்
செல்ல மழையும்….. சின்ன இடியும்! – ரவிச்சந்திரன் அரவிந்தன்
அழுக்குப்பிடித்த அந்த வணிக வளாகத்தின் முதல் மாடியிலிருந்தது கூரியர் அலுவலகம். நெடுஞ்சாலையை நான்கு வழிச் சாலையாக்குகிறேன் என்று சாலையின் இருமருங்கிலும் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் வளாகத்தின் மேல் தளத்திற்குப் போவதற்காக இருந்த மாடிப்படிகளை ‘புல்டோசர்’ மென்று துப்பிவிட்டது. முதல் தளத்திலிருக்கும் எட்டுக்…
மேலும் வாசிக்க