சேகர் சக்திவேல்

  • சிறுகதைகள்

    நாயகி – சேகர் சக்திவேல்

    நாட்டார் தெய்வங்களை மட்டுமே நம்பி வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கும் கிராமங்களில் கோயில் கொடைகளுக்கு முன்னுரிமையளித்து விமரிசையாகக் கொண்டாடுவது வழக்கம். வருடம் முழுவதும் ஊரைக் காத்துக்கொண்டிருக்கும் அம்மனுக்கு, சுடலைமாடனுக்கு, பாட்டன்மார்களுக்கு ஒருநாள் ஊர்க்கூடி,  முன்னோர் சொல்லிப்போன வழிமுறைப்படி திருவிழா கொடுப்பது வழக்கம். தொழில்…

    மேலும் வாசிக்க
Back to top button