ச. விக்னேஷ்வரன்
-
கவிதைகள்
“நிரம்பாத குவளை”
என் பாலைவனப் பயணத்தில் போகும் வழியெல்லாம் தண்ணீர் கொடுத்தென் தாகம் தணிக்கிறார்கள்.. பகல்களின் வெப்பத்தில் சிலர் தொண்டைக்கு குளிர்ச்சியாக பழச்சாறு தருகிறார்கள்.. இரவுகளின் குளிரில் சிலர் தேநீர் வழியே கதகதப்பைத் தருகிறார்கள்… சிலரிடம் என் சிகரட்டை புகையூட்ட மன்றாடியிருக்கிறேன்.. சிலரிடம் சிகரட்டையே…
மேலும் வாசிக்க